SaiKarthiga
Active Member
நல்லதொரு பதிவு...
s sssss கரெக்ட்பெட்டி விஷயத்தில் ஐயா கெட்டித்தான்.
அம்மா, விஜிக்குக் கூட அதைப் பற்றி சொல்லவில்லை..
ஆனால், எந்தவித தயக்கமின்றி நம்பரை
கௌரிக்கு ஷேர் பண்றான் ...
சொல்வது கொஞ்சம் ...சொல்லாலது அதிகம் னு
இடைவெளி நிறைய இருக்கு....
அதை குறைந்தாலே புரிதல் ஏற்படும் ....
எதாவது ஒரு வினை, குண்டலினி சக்தியை
தூண்டிவிட்டு, புதுபாதை, புது இலக்கை நோக்கி
பயணிக்குமோ..?