புதுமணம் : மறுமணம் 20

Advertisement

Kshipra

Writers Team
Tamil Novel Writer
actually intha qus k vitamirunhu varum ninaiththen

enna solreengannu puriyalai

"k" kundalini திறன்னா அது இன்னும் விசுத்தி நிலையை அடையலை அதனாலே கம்யுனிகேஷன் குழப்பங்கள் கல்யாணத்திற்கு பிறகும் இருவருக்கும் இருக்குண்ணு முன்னாடியே சொல்லிட்டேன்..அண்ட் யாராவது ஒருத்தருக்காவது அந்த நிலையை அடைஞ்சிருந்தா அவங்களே தன்னாலே கேட்டிருப்பாங்க இல்லை சொல்லியிருப்பாங்க
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

விருப்பமிருந்தும் வாய்ப்பில்லையா??
வாய்ப்பிருந்தும் விருப்பமில்லையா??

சிவசங்கர்...
கௌரி சங்கர்...
சதா சிவம்....

 

malar02

Well-Known Member
enna solreengannu puriyalai

"k" kundalini திறன்னா அது இன்னும் விசுத்தி நிலையை அடையலை அதனாலே கம்யுனிகேஷன் குழப்பங்கள் கல்யாணத்திற்கு பிறகும் இருவருக்கும் இருக்குண்ணு முன்னாடியே சொல்லிட்டேன்..அண்ட் யாராவது ஒருத்தருக்காவது அந்த நிலையை அடைஞ்சிருந்தா அவங்களே தன்னாலே கேட்டிருப்பாங்க இல்லை சொல்லியிருப்பாங்க
இல்ல இல்லப்பா மாலினியின் கடைசி கேள்வி கௌரியிடமிருந்து வரும் என்று நினைத்திருந்தேன்
 

Neyveli Mals

Well-Known Member
குழந்தையோட இருக்கிற பெண்ணை மணந்து கொள்கிற ஆண் யாரும், சித்தப்பா ஆயிடறதில்ல. ப்பா!!!!!!

யுகம் யுகமாய் நிற்கும் அட்சரலட்ச அனாயாச நிதர்சன வார்த்தைகள்.
 

Nilaajothi

Well-Known Member
அருமை, மாலினியின் ஆண், பெண் மறுதிருமண வேறுபாடுகள் உறவு பட்றி பேசியது அருமை (y)(y)(y)(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top