Nilaajothi
Well-Known Member
அருமையான பதிவு, பெண்கள் எந்த காலத்திலும் தனியாக இருக்க முடியாது அதை மேகலா சொன்னது உண்மை, இப்ப கௌரி புனே போக போறாளா
Nicereaders,
கதைலே இடைவெளி ஏற்படுது. என்னாலே அதைத் தவிர்க்க முடியவில்லை. அதனாலே கதையைத் தொடர்ந்து படிக்கணும்னு நினைக்கறவங்க நான் முழுசாப் பதிவேற்றம் செய்த பிறகு படிக்க ஆரம்பிங்க..
@banumathi jayaraman இரண்டு குழந்தைகள், சிவா இந்தப் பதிவுலே வரலை..அப்புறம் கேமரா தான் கரெக்ட் ஸ்பெல்லிங்கா..நான் இதுவரை கமெராந்னு எழுதிட்டு வந்தேன்..இந்தப் பதிவுலே மாற்றியிருக்கேன்..தாங்க்ஸ்..
lets go to the next episode of PM
PM 10
சரி இனிமே பாட்டு போடலை....
தயக்கம், தவிப்பு எல்லாம் பொறுமையாவே கொண்டு வாங்க...
இதுக்கு என்ன பதில் போடறதுண்ணு எனக்குத் தெரியலை
அருமை
thanks for the comment...நீங்கள் விரும்பும்படி உங்கள் முதல் கதை அமைய என்னுடைய வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்..