படம் பார்த்து கவிதை சொல்......

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
தேன் சொட்டும்
ரோஜாவின் அழகில் மயங்கி
அதை கண்மூடி நுகர்ந்து
ரசிக்க முயன்றவனை
உன் மூச்சுக்காற்றும்
கன்ன உரசலும்
சிறையெடுத்த
மாயம் என்னவோ??
 

Sasideera

Well-Known Member
திடுக்கிட்டு விழித்தேன்!!!

என்னை வருடியது இந்த மலரின் இதழ்கள் அல்ல!!!

அதிலும் மென்மையான வாசமான என்னவளின் இதழ்கள்!!! :love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
ரோஜா இதழே!
உன் மென்னை அவள் இதழில்
உன் வாசம் அவள் மேனியில்
உன்னை கொடுத்து காதல் சொன்னேன்
என்னவளின் பெயரும் ரோஜா மலரே:p
 

rev

Well-Known Member
ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது வாசல் தாண்டி வந்து காதல் தேடி வந்து ஆஹா நாணம் கொண்டு
 

Devi29

Well-Known Member
ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
மயக்கத்தில் தோய்ந்து
மடியின் மீது சாய்ந்து film song
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top