Ratheespriya
Well-Known Member
வீட்டு பொண்ணுங்க கட்டி போற இடத்துல அவங்கள மாதிரி அங்க அவங்களுக்கு ஒரு நாத்தனார் இடஞ்சலா இருப்பான்னு ஏன் நினைக்குறதில்ல??. அவங்களும் இன்னோரு வீட்டு மருமகள். எல்லாம் அவங்களுக்கு வாந்தாதான் தெரியுமாம் தலைவலியும் காச்சலும் அப்புடிதான். கிருபாட கேஷ்.
இலக்கியா நல்ல அரசாங்கத்திற்கு லாபம் சம்பாதிக்குற. உன்ன மாதிரி நாலு பேர் போதும்.இந்தியா. வல்லரசு ஆகிடும். நீ நடத்து
இலக்கியா நல்ல அரசாங்கத்திற்கு லாபம் சம்பாதிக்குற. உன்ன மாதிரி நாலு பேர் போதும்.இந்தியா. வல்லரசு ஆகிடும். நீ நடத்து