தேவி வெறுப்பில் வக்கிரத்தில் பேசியது மிகவும் தவறு தான்..ஆனால் இவன் ஆரம்பத்தில் இருந்து அண்ணிக்கு பதில் அம்மாவ முன்னிலை படுத்தியிருந்தால் இந்த பிரச்சனை வளர்ந்திருக்காது...சிறு பொறியாய் இருந்ததை கவிதா எண்ணெய் ஊற்றி வளர்த்து விட்டாள்..கூட்டுக் குடும்பத்தில் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் நெளிவு சுழிவோட தான் இருக்க வேண்டும்