நேசம் மறவா நெஞ்சம்
அத்தியாயம்-----7
“அமுதா ஏய் ..............அமுதா............”
“என்ன சொல்லு எதுக்கு இப்ப அமுதாவ ஏலம் போடுற........”
“உங்கிட்ட ஒரு விசயம் சொல்லனும்டி......”.
“சரி சொல்லு...”
“அதுவந்து ...........................அதுவந்து ............”
“அடச்சீ,,,,,,,,,சொல்லு......நானே படிக்கலைன்னு கடுப்புல இருக்கேன்.........இப்பதான மேம் வந்து டெஸ்ட் வைக்க போறதா சொல்லிட்டு போனாங்க நீயெல்லாம் படிக்காட்டியும் நடத்துனத வைத்து எழுதி பாஸாகிருற........நான் அப்படியா மண்டைல கொட்டி கொட்டி படிக்கிறேன் மண்ட தான் வீங்குது. படிப்பு வரமாட்டேங்குது. சரி சொல்லு இல்லைன்னா அங்கிட்டு போய் தொலை.”
“ஏண்டி இப்படி டென்சனாகி திட்டுற..........”..
“ஆமா ஏற்கனவே எங்க அம்மா இப்ப வர்ற பரீட்சைல இருக்கிற அரியர எல்லாம் பாஸ் பண்ணலைன்னா இதோட படிப்ப நிப்பாட்டிட்டு டவுண்ல இருக்குற ஏதாவது ஒரு வீட்ல வேலைக்கு சேத்து விடுவேன் சொல்லுது.”
“ஏய்.......................சூப்பர்டி..........”
“எது நான் வீட்டு வேலைக்குப் போறதா.................”..
“அது இல்லடி..........எப்படியும் உங்க அம்மா ஒரு பெரிய பணக்கார வீட்ல வேலைக்குச் சேத்துவிடும். அந்த வீட்ல இருக்குற நம்ம அறிவுக்கு ஏத்த ஒரு பையனப் பாத்து லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்க............நீ படிக்கவும் வேணாம். உங்க அம்மாகிட்டயிருந்தும் விடுதலை....எப்படி சூப்பர்ல.........”
“அட.....த்து..........கருமம் ......... கருமம் .......உனக்கு ஏண்டி புத்தி இப்படி போகுது.................”...
“அதுக்கில்லடி இப்ப டிவில போடுற பாதி நாடகத்துல அந்த வீட்ல வேல பாக்குற வேலகாரிங்க தானடி அந்த வீட்டு மருமகளா வர்ற மாதிரி காண்பிக்கிறாங்க ...........”
“எந்த நாடகத்துலடி...........”
“நீ ரொம்ப நடிக்காத அந்த 7மணி 9மணி நாடகம்மெல்லாம் பாக்குறதுல்ல.........”
“..ஏண்டி உங்க அம்மா திட்டமாட்டாங்க.........
".திட்டுவாங்க நான் தான் ஓடிப்போய் எங்க அப்பத்தாகிட்ட உக்காந்துகுவேன் அப்புறம் எங்கிட்டு திட்டுறது............
எங்க அப்பத்தால்லாம் சுனாமியே வந்தாலும் நாடகம் முடிஞ்ச உடனே வான்னு திருப்பி அனுப்பிச்சிரும்.........”
“ஆத்தி........நீயும் உங்க அப்பத்தாவோட சேர்ந்து நாடகம் பாத்து ரொம்ப கெட்டுப்போயிட்டடி..........சனியனே............. ஏண்டி சொல்ல வந்த விசயத்த சொல்லாம நேரத்த போக்கி என்னையும் படிக்க விடாம பண்ணுற............”
“ஹிஹிஹி.................என்னைய ரொம்ப புகழாதடி..............”
“அடச்...சீ.......வழியாம சொல்லு.......பாக்கச்சகிக்கல......”
“இருடி சொல்லுறேன்.......என்னோட வீக்னஸ் பாயிண்டு உனக்கும் அப்பத்தாவுக்கும் மட்டுந்தானே தெரியும். இப்ப இன்னொரு ஆளுக்கும் தெரிஞ்சப் போச்சுடி.......”
“எது நீ பயம் வந்தா கண்ண மூடிகிட்டு யாரு கழுத்தையாச்சும். புடிச்சிக்கிட்டு தொங்குவியே அதுவா............”
“ஆமாண்டி..........”
“இப்ப யாரு உங்க அம்மா வா இல்ல உன்னோட தங்கச்சிங்களா.................”
“அவுகளா இருந்தாதான் பரவாயில்லயே........”
“பின்ன யாரு...........................”.
“நேத்து நைட்டு நாம ஆடல் பாடல் முடிஞ்சு வீட்டுக்குப் போனோம்ல.........”
“ஆமா....”
”அப்ப நான் அந்த சந்துல ஒடுறம்னு ஒரு ஆளு மேல மோதிட்டன்டி...........”.
“ஏண்டி குரங்கே உனக்கு என்ன கண்ணா அவிஞ்சுப்போச்சு..........ஒரு ஆளு வர்ரது கூட தெரியாம போயி மோதியிருக்க........பாவம் யாருடி அது.........கீழே விழுந்து மண்டகிண்ட உடைஞ்சுப் போச்சா................உங்க அப்பத்தா சொல்ற மாதிரி உனக்கு கொஞ்சம் கூட கூறுஇல்லடி........சரி சொல்லு அப்புறம் என்னாச்சு..............”
“இல்ல ராத்திரி ரொம்ப இருட்டா இருந்துச்சா.......அதனால கண்ண முடிக்கிட்டு ஒடினேன்.........அதனால தான்டி அந்த ஆளு வர்றத பாக்கல..........மோதினதுல ரொம்ப பயமாயிடுச்சா................”.
“போச்சு......போச்சு,........பயத்துல அவரு கழுத்த பிடிச்சு தொங்குனியா...........”
“ஆமாடி.............”
“என்னது...........ஹாஹாஹா............”.என்று அமுதா வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்கத் துவங்க ..............
“ஏய்........ரொம்ப சிரிக்காதடி........நேத்து எனக்கு எவ்வளவு அசிங்கமா போச்சுன்னு தெரியுமா...........”
“ஆமா அந்த ஆளு நம்ம ஊரா இல்ல வெளியூரா.....”
“அதுவரைக்கும் பரவாயில்லடி நான் உள்ளுருல அசிங்கப்படல ஆளப்பாத்தா யாரு வீட்டுக்கோ விருந்தாளியா வந்திருப்பாங்கன்னு நினைக்குறேன்.........”
“அந்த ஆளு கொஞ்ச வயசா இல்ல வயசானவராடி........”
“கொஞ்ச வயசு தான்டி ஆனா நீ ஆள பாக்கலயே கோபத்துல கண்ணெல்லாம் செவந்து மீசைய முறுக்கி விட்டு நம்ம ஐயனாருதான்டி........எங்க சுதா அக்காகிட்ட துன்னூறு வாங்கி பூசியிருப்பாருன்னு நினைக்கிறேன்...............ஆனா அவளுக்கு வரகோபத்துல பத்து மடங்கு இவருக்கு கூட வருதுடி.........என்னைய நல்லா திட்டிப்புட்டாருடி..........”
“ஆமா நீ செஞ்ச வேலைக்கு உன்னைய திட்டாம கொஞ்சுவாங்களா...........நல்ல வேள அந்த ஆளு கொஞ்ச வயசுகாரரு. . வயசானவரா இருந்திருந்தா......இன்னேரம் செத்து பரலோகம் போயிருப்பாரு.....நீயும் ஜெயிலுக்கு போயிருப்ப.........நானும் முன்ன பின்ன ஜெயில பாத்ததில்லையா நானும் ஜாலியா உன்னைய வந்து ஜெயிலுல பாத்திருப்பேன்......நல்ல வாய்ப்பு மிஸ்ஸாயிடுச்சு.......சே............”
“அடிப்பாவி நீயெல்லாம் பிரண்டாடி..........துரோகி............”..என்றபடி அவள் கழுத்தை நெறிக்க வர
“சரிசரி விடுடி மீ பாவம்.......”
“ஆமா இந்த விசயம் உங்க அப்பத்தாவுக்கு தெரியுமாடி.........”
“ஏன் எனக்கு வெளக்கமாத்து பூச கெடைக்கவா...........நான் மூச்சே விடலடி.........ஆனா அத நினைச்சுப்பாத்தா தாண்டி ஒரே அசிங்கமாயிருக்கு..........”
"சரி விடு நீ மறுபடியும் அந்த ஆள பாக்கவா போற......நாம எவ்வளவு அசிங்கப்பட்டிருப்போம்.......நாம அத ஆட்டோ புடிச்சு அனுப்பிட்டு வேற ஆட்டோ பிடிச்சுபோயிற மாட்டோம்................அத விடுடி உங்க அக்கா கோயில்ல கிடா வெட்டுறாங்கள்ள அதுக்கு நீ போறீயா...........”
“ஆமாடி ...........போகலைன்னா .......அது ஒரு வாரத்துக்கு மூஞ்சிய தூக்கி வச்சுக்கிறும் போன்லையும் பேசாது.அதோட பிள்ளைகளையும் பேச விடாது.............அக்காகிட்ட பேசலைன்னாக்கூடப் பரவாயில்ல.........அது பிள்ளைங்க பேசாட்டா தூக்கமே வராது, அதனால நான் கண்டிப்பா போவேன், நீயும் வர்றீயா.............”
“ஆமாம்டி........எங்க அம்மா எனக்கு என்னவோ நேத்திக்கடன் இருக்காம் அதுனால என்னையும் கூட்டிட்டு போறேன்னு சொன்னாங்கடி........”
“ஐ...............சூப்பர்டி..........”..
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,என்று அடுத்த பாட வேளைக்கான மணி அடித்தது .”போச்சு போச்சு நான் இன்னைக்கு பெரிய முட்டையாதாண்டி வாங்கப் போறேன்.”
“ஏய் இந்த கயல் இருக்க உனக்கு கவலை ஏண்டி நான் உனக்கு என்னோட பேப்பரே தர்றேன்டி”
“அப்பா தப்பிச்சேன்டி..............”
அத்தியாயம்-----7
“அமுதா ஏய் ..............அமுதா............”
“என்ன சொல்லு எதுக்கு இப்ப அமுதாவ ஏலம் போடுற........”
“உங்கிட்ட ஒரு விசயம் சொல்லனும்டி......”.
“சரி சொல்லு...”
“அதுவந்து ...........................அதுவந்து ............”
“அடச்சீ,,,,,,,,,சொல்லு......நானே படிக்கலைன்னு கடுப்புல இருக்கேன்.........இப்பதான மேம் வந்து டெஸ்ட் வைக்க போறதா சொல்லிட்டு போனாங்க நீயெல்லாம் படிக்காட்டியும் நடத்துனத வைத்து எழுதி பாஸாகிருற........நான் அப்படியா மண்டைல கொட்டி கொட்டி படிக்கிறேன் மண்ட தான் வீங்குது. படிப்பு வரமாட்டேங்குது. சரி சொல்லு இல்லைன்னா அங்கிட்டு போய் தொலை.”
“ஏண்டி இப்படி டென்சனாகி திட்டுற..........”..
“ஆமா ஏற்கனவே எங்க அம்மா இப்ப வர்ற பரீட்சைல இருக்கிற அரியர எல்லாம் பாஸ் பண்ணலைன்னா இதோட படிப்ப நிப்பாட்டிட்டு டவுண்ல இருக்குற ஏதாவது ஒரு வீட்ல வேலைக்கு சேத்து விடுவேன் சொல்லுது.”
“ஏய்.......................சூப்பர்டி..........”
“எது நான் வீட்டு வேலைக்குப் போறதா.................”..
“அது இல்லடி..........எப்படியும் உங்க அம்மா ஒரு பெரிய பணக்கார வீட்ல வேலைக்குச் சேத்துவிடும். அந்த வீட்ல இருக்குற நம்ம அறிவுக்கு ஏத்த ஒரு பையனப் பாத்து லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்க............நீ படிக்கவும் வேணாம். உங்க அம்மாகிட்டயிருந்தும் விடுதலை....எப்படி சூப்பர்ல.........”
“அட.....த்து..........கருமம் ......... கருமம் .......உனக்கு ஏண்டி புத்தி இப்படி போகுது.................”...
“அதுக்கில்லடி இப்ப டிவில போடுற பாதி நாடகத்துல அந்த வீட்ல வேல பாக்குற வேலகாரிங்க தானடி அந்த வீட்டு மருமகளா வர்ற மாதிரி காண்பிக்கிறாங்க ...........”
“எந்த நாடகத்துலடி...........”
“நீ ரொம்ப நடிக்காத அந்த 7மணி 9மணி நாடகம்மெல்லாம் பாக்குறதுல்ல.........”
“..ஏண்டி உங்க அம்மா திட்டமாட்டாங்க.........
".திட்டுவாங்க நான் தான் ஓடிப்போய் எங்க அப்பத்தாகிட்ட உக்காந்துகுவேன் அப்புறம் எங்கிட்டு திட்டுறது............
எங்க அப்பத்தால்லாம் சுனாமியே வந்தாலும் நாடகம் முடிஞ்ச உடனே வான்னு திருப்பி அனுப்பிச்சிரும்.........”
“ஆத்தி........நீயும் உங்க அப்பத்தாவோட சேர்ந்து நாடகம் பாத்து ரொம்ப கெட்டுப்போயிட்டடி..........சனியனே............. ஏண்டி சொல்ல வந்த விசயத்த சொல்லாம நேரத்த போக்கி என்னையும் படிக்க விடாம பண்ணுற............”
“ஹிஹிஹி.................என்னைய ரொம்ப புகழாதடி..............”
“அடச்...சீ.......வழியாம சொல்லு.......பாக்கச்சகிக்கல......”
“இருடி சொல்லுறேன்.......என்னோட வீக்னஸ் பாயிண்டு உனக்கும் அப்பத்தாவுக்கும் மட்டுந்தானே தெரியும். இப்ப இன்னொரு ஆளுக்கும் தெரிஞ்சப் போச்சுடி.......”
“எது நீ பயம் வந்தா கண்ண மூடிகிட்டு யாரு கழுத்தையாச்சும். புடிச்சிக்கிட்டு தொங்குவியே அதுவா............”
“ஆமாண்டி..........”
“இப்ப யாரு உங்க அம்மா வா இல்ல உன்னோட தங்கச்சிங்களா.................”
“அவுகளா இருந்தாதான் பரவாயில்லயே........”
“பின்ன யாரு...........................”.
“நேத்து நைட்டு நாம ஆடல் பாடல் முடிஞ்சு வீட்டுக்குப் போனோம்ல.........”
“ஆமா....”
”அப்ப நான் அந்த சந்துல ஒடுறம்னு ஒரு ஆளு மேல மோதிட்டன்டி...........”.
“ஏண்டி குரங்கே உனக்கு என்ன கண்ணா அவிஞ்சுப்போச்சு..........ஒரு ஆளு வர்ரது கூட தெரியாம போயி மோதியிருக்க........பாவம் யாருடி அது.........கீழே விழுந்து மண்டகிண்ட உடைஞ்சுப் போச்சா................உங்க அப்பத்தா சொல்ற மாதிரி உனக்கு கொஞ்சம் கூட கூறுஇல்லடி........சரி சொல்லு அப்புறம் என்னாச்சு..............”
“இல்ல ராத்திரி ரொம்ப இருட்டா இருந்துச்சா.......அதனால கண்ண முடிக்கிட்டு ஒடினேன்.........அதனால தான்டி அந்த ஆளு வர்றத பாக்கல..........மோதினதுல ரொம்ப பயமாயிடுச்சா................”.
“போச்சு......போச்சு,........பயத்துல அவரு கழுத்த பிடிச்சு தொங்குனியா...........”
“ஆமாடி.............”
“என்னது...........ஹாஹாஹா............”.என்று அமுதா வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்கத் துவங்க ..............
“ஏய்........ரொம்ப சிரிக்காதடி........நேத்து எனக்கு எவ்வளவு அசிங்கமா போச்சுன்னு தெரியுமா...........”
“ஆமா அந்த ஆளு நம்ம ஊரா இல்ல வெளியூரா.....”
“அதுவரைக்கும் பரவாயில்லடி நான் உள்ளுருல அசிங்கப்படல ஆளப்பாத்தா யாரு வீட்டுக்கோ விருந்தாளியா வந்திருப்பாங்கன்னு நினைக்குறேன்.........”
“அந்த ஆளு கொஞ்ச வயசா இல்ல வயசானவராடி........”
“கொஞ்ச வயசு தான்டி ஆனா நீ ஆள பாக்கலயே கோபத்துல கண்ணெல்லாம் செவந்து மீசைய முறுக்கி விட்டு நம்ம ஐயனாருதான்டி........எங்க சுதா அக்காகிட்ட துன்னூறு வாங்கி பூசியிருப்பாருன்னு நினைக்கிறேன்...............ஆனா அவளுக்கு வரகோபத்துல பத்து மடங்கு இவருக்கு கூட வருதுடி.........என்னைய நல்லா திட்டிப்புட்டாருடி..........”
“ஆமா நீ செஞ்ச வேலைக்கு உன்னைய திட்டாம கொஞ்சுவாங்களா...........நல்ல வேள அந்த ஆளு கொஞ்ச வயசுகாரரு. . வயசானவரா இருந்திருந்தா......இன்னேரம் செத்து பரலோகம் போயிருப்பாரு.....நீயும் ஜெயிலுக்கு போயிருப்ப.........நானும் முன்ன பின்ன ஜெயில பாத்ததில்லையா நானும் ஜாலியா உன்னைய வந்து ஜெயிலுல பாத்திருப்பேன்......நல்ல வாய்ப்பு மிஸ்ஸாயிடுச்சு.......சே............”
“அடிப்பாவி நீயெல்லாம் பிரண்டாடி..........துரோகி............”..என்றபடி அவள் கழுத்தை நெறிக்க வர
“சரிசரி விடுடி மீ பாவம்.......”
“ஆமா இந்த விசயம் உங்க அப்பத்தாவுக்கு தெரியுமாடி.........”
“ஏன் எனக்கு வெளக்கமாத்து பூச கெடைக்கவா...........நான் மூச்சே விடலடி.........ஆனா அத நினைச்சுப்பாத்தா தாண்டி ஒரே அசிங்கமாயிருக்கு..........”
"சரி விடு நீ மறுபடியும் அந்த ஆள பாக்கவா போற......நாம எவ்வளவு அசிங்கப்பட்டிருப்போம்.......நாம அத ஆட்டோ புடிச்சு அனுப்பிட்டு வேற ஆட்டோ பிடிச்சுபோயிற மாட்டோம்................அத விடுடி உங்க அக்கா கோயில்ல கிடா வெட்டுறாங்கள்ள அதுக்கு நீ போறீயா...........”
“ஆமாடி ...........போகலைன்னா .......அது ஒரு வாரத்துக்கு மூஞ்சிய தூக்கி வச்சுக்கிறும் போன்லையும் பேசாது.அதோட பிள்ளைகளையும் பேச விடாது.............அக்காகிட்ட பேசலைன்னாக்கூடப் பரவாயில்ல.........அது பிள்ளைங்க பேசாட்டா தூக்கமே வராது, அதனால நான் கண்டிப்பா போவேன், நீயும் வர்றீயா.............”
“ஆமாம்டி........எங்க அம்மா எனக்கு என்னவோ நேத்திக்கடன் இருக்காம் அதுனால என்னையும் கூட்டிட்டு போறேன்னு சொன்னாங்கடி........”
“ஐ...............சூப்பர்டி..........”..
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,என்று அடுத்த பாட வேளைக்கான மணி அடித்தது .”போச்சு போச்சு நான் இன்னைக்கு பெரிய முட்டையாதாண்டி வாங்கப் போறேன்.”
“ஏய் இந்த கயல் இருக்க உனக்கு கவலை ஏண்டி நான் உனக்கு என்னோட பேப்பரே தர்றேன்டி”
“அப்பா தப்பிச்சேன்டி..............”
Last edited: