நேசம் மறவா நெஞ்சம் -24Nesam Marava Nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கடவுள் ஒவ்வொரு குழந்தையையும் தனித்தனியா கவனிக்கத்தான் தாய்மைங்குற ஒரு வரத்தை பெண்களுக்கு கொடுத்திருக்கானோ......பெரும்பாலான ஆண்கள் மனைவி இறந்தவுடன தன்னோட குடும்பத்துக்காக மறு கல்யாணம் பண்ணிக்கிறாங்க ஆனா நூத்துக்கு தொன்னூறு சதவித பெண்கள் கணவர் எந்த நிலையில விட்டாலும் கஷ்டப்பட்டு முன்னேறி தன்பிள்ளைகளை முன்னுக்கு கொண்டு வந்திருராங்க..... பாக்க ஆண்கள் உடம்பால் வலிமை உடையவர்கள் என்றால்..... பெண்கள் மனதால் வலிமை உடையவர்கள்தான்



arumai
நன்றி தோழி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top