நேசம் மறவா நெஞ்சம்-
அத்தியாயம்-17
கண்ணன் மனநிறைவோடு வண்டியை எடுக்க.......... எங்க கயலை சமாதானப்படுத்த ரொம்ப கஷ்டப்பட வேண்டுமோ என்று நினைத்தவனுக்கு அவளின் இந்த குணம் மிகவும் பிடித்தது............... அம்மா சொன்னது போல இவ தங்கம்தான்......... ஆனா இவகிட்ட நம்ம மனசு எப்புடி புரிய வைக்குறது.......என்று யோசித்தபடி....வண்டியை ஓட்டியவன்.......அங்கிருந்த வேகத்தடையை கவனிக்காமல் வண்டியை ஏற்றி இறக்க...... கயலின் இருகைகளிலும் பை இருந்ததால் பிடிமாணம் எதுவும் இல்லாமல் அவன் மீது மோதினாள்......... கண்ணனுக்கு மனம் ஜிவ்வென்று பறந்தது...............
“வண்டிய மெதுவா ஓட்டுங்க..............அப்புடியே வழுக்குது............”
“இங்கன ஒரே மேடும் பள்ளமுமா இருக்கு.......... அந்த ஐஸ்கிரிம் பைய என்கிட்ட குடுத்துட்டு அப்புடியே என்னய புடிச்சிக்க.........”(.பரவால்ல கண்ணா......தேறிட்ட.............).என்ற படி அவளிடமிருந்து அந்த பைகளை வாங்கியவன் வண்டியை வேகமாக ஓட்ட ஆரம்பிக்க........கயலோ பயந்து அவன் இடுப்பை இருகையால் பிடித்து முகத்தை அவன் முதுகில் பதித்தாள்............கண்ணனுக்கு மனதில் உற்சாகம் பிறந்தது.........சீட்டியடித்தபடி வண்டியை கிளப்ப ஆரம்பித்தான்.........
அவர்கள் கயல் வீட்டிற்கு வரவும் எல்லோரும் அவர்களை அன்போடு வரவேற்றனர்..... சகுந்தலாவுக்கும் காந்திமதிக்கும் அழுகையே வந்தது. மல்லிகாவும் அருணாவும் அருணும் கயலை கட்டிக்கொண்டு சுற்ற.............அந்த இடமே ஒரே சந்தோசமாக இருந்தது மாணிக்கத்திற்கும் மனது நெகிழ..........துண்டால் தன் கண்ணீரை துடைத்தபடி....... .கண்ணனை வரவேற்றார்............
“வாங்க.......மாப்புள..........வாங்க..........வாங்க...”
“சகுந்தலா...... உன்னோட பொண்ண அப்புறம் கொஞ்சலாம்...........முதல்ல மாப்புள கவனி......” என்றபடி உள்ளே வர...........
காந்திமதி.....”..கயலு நல்லாயிருக்கியாத்தா........”.என்றபடி அவள் கன்னத்தை பிடித்து முத்தமிட.............
“நல்லாயிருக்கேன்....... அப்பத்தா.........”கயலுக்கும் கண் கலங்கியது.........
எல்லாரும் சற்று நேரம் அரட்டைஅடித்தபடி இருக்க.....கண்ணன் கயலை ரசித்தபடி..... .அருணோடு பேசிக்கொண்டிருந்தான்....... சிறிது நேரம் செல்லவும் ,
மாணிக்கம் “ஆத்தா கயலு மாப்புளய ரூமுக்கு கூட்டிட்டு போத்தா......”என்று சொல்லவும்........
ரூமுக்கு சென்றவுடன்.......”.நீங்க செத்தநேரம் இங்கன படுங்க...... நா போயி ஒரு போன் பண்ணிட்டு வாரேன்.......”
“.ஏய் இரு ........இரு .......அப்ப ஒனக்கு எம்மேல கோபம் இல்லயா….. என்கூட பேசுவியா...........”
“இப்ப பேசிக்கிட்டுதானே இருக்கேன்........”.
ஆமால்ல.........வர வர......நானும் இவள மாதிரி பேச ஆரம்புச்சுட்டனே........ஆனா இவ நம்மகிட்ட பேசாட்டா நமக்கு இவ்வளவு கஷ்டமா இருக்கு.....என்ன இவ நம்ம வீட்டுக்கு வந்து இப்பதான் பத்துநாளு இருக்குமா....... அதுக்குள்ள அவளை இங்க விட்டுட்டு போறதுக்கு இவ்வளவு யோசிக்க வேண்டியிருக்கு........என்று நினைத்தவன் .........
“.போன் பேசத்தானே.........அதுக்கெதுக்கு வெளிய போற...... இந்தா என்னோட போன்ல பேசு........ஊருக்கு போன உடன உனக்கு மொதல்ல ஒரு போன் வாங்கித்தாரேன்.......”
“எனக்கெதுக்கு போனு........” என்றபடி தன் அலமாரியில் இருந்த போனை எடுக்க.....
“.இந்தாதான் என்னோட போன் இருக்கே.....”.
“அப்பயேன் அத ஊருக்கு கொண்டே வரல.....”.
“இங்கபாருங்க....எனக்கு போன்னுனாலே அலர்ஜி........ சும்மா ஒரு ஆத்தர அவசரத்துக்கு மட்டும்தான் யூஸ் பண்ணுவேன்.......”
என்னது இவளுக்கு போன் அலர்ஜியா........ இவ அப்பத்தா என்னன்னா நாம வந்த இந்த கொஞ்ச நேரத்துல.....ஒரு பத்து போனாச்சும் பண்ணியிருக்கும்.........நமக்கு கூட இந்த அளவுக்கு போன்வரல............என்று நினைத்தவன் அவளுடைய போனை வாங்கி அதிலிருந்து தனக்கொரு மிஸ்டுகால் கொடுத்தவன்
“ இந்தா இது என்னோட நம்பர்..... இத சேவ் பண்ணிக்க........”
“நான் போயி அமுதாவுக்கு ஒரு போன் பண்ணிட்டு....... அப்புடியே சுதாக்கவ பத்தி எங்க அம்மாட்ட கேட்டுட்டு வாரேன்.....”
சுதாயென்ற பெயரைக் கேட்டவனுக்கு கோபம் சுறுசுறுவென்று ஏறத்தொடங்கியது.......”.தேவையில்லாதவங்கள பத்தி இப்ப..... என்ன பேச்சு..........”
“அவ எங்க அக்காதானே.......அப்புறம் எப்புடி தேவையில்லாதவங்க ஆனாங்க........ யாரோ பண்ணினதுக்கு எங்க அக்காவ திட்டாதிங்க.......போகவா........ப்ளிஸ்........போகவா........” என்று கண்ணைச்சுருக்கி பாவம் போல கேட்கவும்..............
“போ.........போயிட்டு சீக்கரமே வரணும்........... என்ன.........நான் மதியத்துக்கு மேல ஊருக்குப் போறேன்.........”
“சரி........இந்தா......வாரேன்.......”.என்றபடி ஓடியவளை...... இவ அங்க இருந்தாலும் ரூமுக்கு வெளியிலதான் சுத்துறா........இங்கன வந்தாலும்....... இந்தா வெளியில ஓடிட்டா.......... நாம இவகிட்ட எப்பதான் பேசி பழகுறது....... என்று யோசித்தப்படி படுத்திருந்தான்....
.
கயல் போன் செய்த பத்து. நிமிடங்களில் அமுதா அவளை பார்க்க வந்திருந்தாள் வீட்டிற்குள் நுழைந்த அமுதாவை கண்ட கயல் அவளிடம் ஒட இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்தவர்கள்............
அமுதாவோ.....”.ஏண்டி எப்ப பாத்தாலும் ஒண்ணாத்தானே சுத்திக்கிட்டு திரிவோம்..........நான் ஒரே ஒருநாளு அரியர் எக்ஸாம் எழுதலாமுன்னு போனேன்........ அதுக்குள்ள இப்புடி கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நிக்குற........விட்டா இன்னும் பத்து நாள் போனா புள்ளக்குட்டியோட வந்து நின்னாலும் நிப்ப.........
எனக்குத்தான் படிப்பு வரல.........படிப்ப நிப்பாட்டி கல்யாணம்.பண்ணுவாங்கன்னு பாத்தா..... உனக்கு இப்புடி பொசுக்குன்னு கல்யாணத்த பண்ணி வச்சுட்டாங்க...........”
“அதுக்கு அன்னைக்கு நீ கல்யாணத்துக்கு வந்துருக்கனும்........ வந்திருந்தா ஒன்னைய கல்யாணம் பண்ணி வச்சிருப்பாங்க.........”
“ச்சி.......ச்சி..... உன்னைய கல்யாணம் பண்ணுனவரு எனக்கு அண்ணன்டி...... ஆமா எங்க உன்னோட ஐ..........” என்று ஆரம்பித்தவள்.....உள்ளிருந்து வந்த கண்ணனை கண்டதும் திருதிருவென்று விழித்து.............
“.ஐ...ஐ...அண்ணே.....நீங்களும் வந்திருக்கீங்களா” என்றபடி அசடு வழிய...........
நம்மள பாத்த உடனே இந்த பொண்ணு ஏன் இந்த முழி முழிக்குது..........நம்மள பத்தி இதுக ரெண்டும் ஏதும் பேசிக்கிட்டு இருந்துச்சுகளோ........ஏற்கனவே கோயிலில் பார்த்திருந்ததால் அமுதாவை கண்ணனுக்கு அடையாளம் தெரிந்தது.....
“வாம்மா.......நல்லாயிருக்கியா..........”
“ம்ம்.......நல்லாயிருக்கண்ணே........”
“நீ...... வாடி.....”.என்றபடி அவளை கொல்லைப்புறத்திற்கு கூட்டிச்செல்ல........
அதான பாத்தேன் இவளாவது நம்மள கண்டுக்கறாதவது...........இவள.......இவதான் சீக்கிரமா வரவளா..........
அமுதா… “ ஏண்டி..... அன்னைக்கு அப்புடி என்னதான்டி நடந்துச்சு............,இந்த வாரம் பூரா நம்ம தெருவுக்கு கிடச்ச அவல் நீனும் உங்க அக்காவும் தாண்டி.......... என்ன………. உன்னோட அப்பத்தாவுக்கு பயந்து ஒரு புள்ளயும் மூஞ்சிக்கு நேரா பேசல..............”
“எனக்கே அங்க என்ன நடந்துச்சுன்னு தெரியலடி........ அந்த வாசு பயதான் ஏதோ பண்ணி எங்க அக்காவ கல்யாணம் பண்ணுனதா........ எங்க அம்மா சொன்னாங்க........... அப்புறம் இவுக சொந்தகாரங்க முன்னாடி அசிங்கமா போயிரும்னு...... எனக்கு படக்குன்னு தாலி கட்டிட்டாறாம்....... இவரும் பாவம்தானடி........கல்யாணம் நின்னுருந்தா ...........எவ்வளவு அசிங்கம்......... எங்க அப்பத்தா சொன்னுச்சுடி....... இவருதான் எங்க குடும்பத்துக்கு..... மாப்புள்ளயா .........வருவாருன்னு எங்க குலசாமி கோயிலுள்ள குறி சொன்னாங்களாம்........ அதுனால இவரு எனக்கு தாலி கட்டுனதும்...... எங்க கருப்பரு கொடுத்த குறிதானாம்டி........”( ஓஓஓ..... உங்க அப்புத்தா உன்கிட்ட இப்புடியெல்லாம் சொல்லி.........வச்சிருக்கா.........)
அத்தியாயம்-17
கண்ணன் மனநிறைவோடு வண்டியை எடுக்க.......... எங்க கயலை சமாதானப்படுத்த ரொம்ப கஷ்டப்பட வேண்டுமோ என்று நினைத்தவனுக்கு அவளின் இந்த குணம் மிகவும் பிடித்தது............... அம்மா சொன்னது போல இவ தங்கம்தான்......... ஆனா இவகிட்ட நம்ம மனசு எப்புடி புரிய வைக்குறது.......என்று யோசித்தபடி....வண்டியை ஓட்டியவன்.......அங்கிருந்த வேகத்தடையை கவனிக்காமல் வண்டியை ஏற்றி இறக்க...... கயலின் இருகைகளிலும் பை இருந்ததால் பிடிமாணம் எதுவும் இல்லாமல் அவன் மீது மோதினாள்......... கண்ணனுக்கு மனம் ஜிவ்வென்று பறந்தது...............
“வண்டிய மெதுவா ஓட்டுங்க..............அப்புடியே வழுக்குது............”
“இங்கன ஒரே மேடும் பள்ளமுமா இருக்கு.......... அந்த ஐஸ்கிரிம் பைய என்கிட்ட குடுத்துட்டு அப்புடியே என்னய புடிச்சிக்க.........”(.பரவால்ல கண்ணா......தேறிட்ட.............).என்ற படி அவளிடமிருந்து அந்த பைகளை வாங்கியவன் வண்டியை வேகமாக ஓட்ட ஆரம்பிக்க........கயலோ பயந்து அவன் இடுப்பை இருகையால் பிடித்து முகத்தை அவன் முதுகில் பதித்தாள்............கண்ணனுக்கு மனதில் உற்சாகம் பிறந்தது.........சீட்டியடித்தபடி வண்டியை கிளப்ப ஆரம்பித்தான்.........
அவர்கள் கயல் வீட்டிற்கு வரவும் எல்லோரும் அவர்களை அன்போடு வரவேற்றனர்..... சகுந்தலாவுக்கும் காந்திமதிக்கும் அழுகையே வந்தது. மல்லிகாவும் அருணாவும் அருணும் கயலை கட்டிக்கொண்டு சுற்ற.............அந்த இடமே ஒரே சந்தோசமாக இருந்தது மாணிக்கத்திற்கும் மனது நெகிழ..........துண்டால் தன் கண்ணீரை துடைத்தபடி....... .கண்ணனை வரவேற்றார்............
“வாங்க.......மாப்புள..........வாங்க..........வாங்க...”
“சகுந்தலா...... உன்னோட பொண்ண அப்புறம் கொஞ்சலாம்...........முதல்ல மாப்புள கவனி......” என்றபடி உள்ளே வர...........
காந்திமதி.....”..கயலு நல்லாயிருக்கியாத்தா........”.என்றபடி அவள் கன்னத்தை பிடித்து முத்தமிட.............
“நல்லாயிருக்கேன்....... அப்பத்தா.........”கயலுக்கும் கண் கலங்கியது.........
எல்லாரும் சற்று நேரம் அரட்டைஅடித்தபடி இருக்க.....கண்ணன் கயலை ரசித்தபடி..... .அருணோடு பேசிக்கொண்டிருந்தான்....... சிறிது நேரம் செல்லவும் ,
மாணிக்கம் “ஆத்தா கயலு மாப்புளய ரூமுக்கு கூட்டிட்டு போத்தா......”என்று சொல்லவும்........
ரூமுக்கு சென்றவுடன்.......”.நீங்க செத்தநேரம் இங்கன படுங்க...... நா போயி ஒரு போன் பண்ணிட்டு வாரேன்.......”
“.ஏய் இரு ........இரு .......அப்ப ஒனக்கு எம்மேல கோபம் இல்லயா….. என்கூட பேசுவியா...........”
“இப்ப பேசிக்கிட்டுதானே இருக்கேன்........”.
ஆமால்ல.........வர வர......நானும் இவள மாதிரி பேச ஆரம்புச்சுட்டனே........ஆனா இவ நம்மகிட்ட பேசாட்டா நமக்கு இவ்வளவு கஷ்டமா இருக்கு.....என்ன இவ நம்ம வீட்டுக்கு வந்து இப்பதான் பத்துநாளு இருக்குமா....... அதுக்குள்ள அவளை இங்க விட்டுட்டு போறதுக்கு இவ்வளவு யோசிக்க வேண்டியிருக்கு........என்று நினைத்தவன் .........
“.போன் பேசத்தானே.........அதுக்கெதுக்கு வெளிய போற...... இந்தா என்னோட போன்ல பேசு........ஊருக்கு போன உடன உனக்கு மொதல்ல ஒரு போன் வாங்கித்தாரேன்.......”
“எனக்கெதுக்கு போனு........” என்றபடி தன் அலமாரியில் இருந்த போனை எடுக்க.....
“.இந்தாதான் என்னோட போன் இருக்கே.....”.
“அப்பயேன் அத ஊருக்கு கொண்டே வரல.....”.
“இங்கபாருங்க....எனக்கு போன்னுனாலே அலர்ஜி........ சும்மா ஒரு ஆத்தர அவசரத்துக்கு மட்டும்தான் யூஸ் பண்ணுவேன்.......”
என்னது இவளுக்கு போன் அலர்ஜியா........ இவ அப்பத்தா என்னன்னா நாம வந்த இந்த கொஞ்ச நேரத்துல.....ஒரு பத்து போனாச்சும் பண்ணியிருக்கும்.........நமக்கு கூட இந்த அளவுக்கு போன்வரல............என்று நினைத்தவன் அவளுடைய போனை வாங்கி அதிலிருந்து தனக்கொரு மிஸ்டுகால் கொடுத்தவன்
“ இந்தா இது என்னோட நம்பர்..... இத சேவ் பண்ணிக்க........”
“நான் போயி அமுதாவுக்கு ஒரு போன் பண்ணிட்டு....... அப்புடியே சுதாக்கவ பத்தி எங்க அம்மாட்ட கேட்டுட்டு வாரேன்.....”
சுதாயென்ற பெயரைக் கேட்டவனுக்கு கோபம் சுறுசுறுவென்று ஏறத்தொடங்கியது.......”.தேவையில்லாதவங்கள பத்தி இப்ப..... என்ன பேச்சு..........”
“அவ எங்க அக்காதானே.......அப்புறம் எப்புடி தேவையில்லாதவங்க ஆனாங்க........ யாரோ பண்ணினதுக்கு எங்க அக்காவ திட்டாதிங்க.......போகவா........ப்ளிஸ்........போகவா........” என்று கண்ணைச்சுருக்கி பாவம் போல கேட்கவும்..............
“போ.........போயிட்டு சீக்கரமே வரணும்........... என்ன.........நான் மதியத்துக்கு மேல ஊருக்குப் போறேன்.........”
“சரி........இந்தா......வாரேன்.......”.என்றபடி ஓடியவளை...... இவ அங்க இருந்தாலும் ரூமுக்கு வெளியிலதான் சுத்துறா........இங்கன வந்தாலும்....... இந்தா வெளியில ஓடிட்டா.......... நாம இவகிட்ட எப்பதான் பேசி பழகுறது....... என்று யோசித்தப்படி படுத்திருந்தான்....
.
கயல் போன் செய்த பத்து. நிமிடங்களில் அமுதா அவளை பார்க்க வந்திருந்தாள் வீட்டிற்குள் நுழைந்த அமுதாவை கண்ட கயல் அவளிடம் ஒட இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்தவர்கள்............
அமுதாவோ.....”.ஏண்டி எப்ப பாத்தாலும் ஒண்ணாத்தானே சுத்திக்கிட்டு திரிவோம்..........நான் ஒரே ஒருநாளு அரியர் எக்ஸாம் எழுதலாமுன்னு போனேன்........ அதுக்குள்ள இப்புடி கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நிக்குற........விட்டா இன்னும் பத்து நாள் போனா புள்ளக்குட்டியோட வந்து நின்னாலும் நிப்ப.........
எனக்குத்தான் படிப்பு வரல.........படிப்ப நிப்பாட்டி கல்யாணம்.பண்ணுவாங்கன்னு பாத்தா..... உனக்கு இப்புடி பொசுக்குன்னு கல்யாணத்த பண்ணி வச்சுட்டாங்க...........”
“அதுக்கு அன்னைக்கு நீ கல்யாணத்துக்கு வந்துருக்கனும்........ வந்திருந்தா ஒன்னைய கல்யாணம் பண்ணி வச்சிருப்பாங்க.........”
“ச்சி.......ச்சி..... உன்னைய கல்யாணம் பண்ணுனவரு எனக்கு அண்ணன்டி...... ஆமா எங்க உன்னோட ஐ..........” என்று ஆரம்பித்தவள்.....உள்ளிருந்து வந்த கண்ணனை கண்டதும் திருதிருவென்று விழித்து.............
“.ஐ...ஐ...அண்ணே.....நீங்களும் வந்திருக்கீங்களா” என்றபடி அசடு வழிய...........
நம்மள பாத்த உடனே இந்த பொண்ணு ஏன் இந்த முழி முழிக்குது..........நம்மள பத்தி இதுக ரெண்டும் ஏதும் பேசிக்கிட்டு இருந்துச்சுகளோ........ஏற்கனவே கோயிலில் பார்த்திருந்ததால் அமுதாவை கண்ணனுக்கு அடையாளம் தெரிந்தது.....
“வாம்மா.......நல்லாயிருக்கியா..........”
“ம்ம்.......நல்லாயிருக்கண்ணே........”
“நீ...... வாடி.....”.என்றபடி அவளை கொல்லைப்புறத்திற்கு கூட்டிச்செல்ல........
அதான பாத்தேன் இவளாவது நம்மள கண்டுக்கறாதவது...........இவள.......இவதான் சீக்கிரமா வரவளா..........
அமுதா… “ ஏண்டி..... அன்னைக்கு அப்புடி என்னதான்டி நடந்துச்சு............,இந்த வாரம் பூரா நம்ம தெருவுக்கு கிடச்ச அவல் நீனும் உங்க அக்காவும் தாண்டி.......... என்ன………. உன்னோட அப்பத்தாவுக்கு பயந்து ஒரு புள்ளயும் மூஞ்சிக்கு நேரா பேசல..............”
“எனக்கே அங்க என்ன நடந்துச்சுன்னு தெரியலடி........ அந்த வாசு பயதான் ஏதோ பண்ணி எங்க அக்காவ கல்யாணம் பண்ணுனதா........ எங்க அம்மா சொன்னாங்க........... அப்புறம் இவுக சொந்தகாரங்க முன்னாடி அசிங்கமா போயிரும்னு...... எனக்கு படக்குன்னு தாலி கட்டிட்டாறாம்....... இவரும் பாவம்தானடி........கல்யாணம் நின்னுருந்தா ...........எவ்வளவு அசிங்கம்......... எங்க அப்பத்தா சொன்னுச்சுடி....... இவருதான் எங்க குடும்பத்துக்கு..... மாப்புள்ளயா .........வருவாருன்னு எங்க குலசாமி கோயிலுள்ள குறி சொன்னாங்களாம்........ அதுனால இவரு எனக்கு தாலி கட்டுனதும்...... எங்க கருப்பரு கொடுத்த குறிதானாம்டி........”( ஓஓஓ..... உங்க அப்புத்தா உன்கிட்ட இப்புடியெல்லாம் சொல்லி.........வச்சிருக்கா.........)