Novel-reader
Well-Known Member
நல்ல காலம், பால்கோவா சாப்பிட்டதுனால ரெண்டு பேருமே கொஞ்சம் நிதானமா யோசிக்கறாங்க.
மனோ பேசியே கவுத்துடறான். அவன் மட்டும் வாசு கிட்ட முதலிலேயே சொல்லி இருந்தா பல நிகழ்வுகளை தவிர்த்து இருக்கலாம்ன்னு தோணுது.
ஒரு வீட்டுல குழந்தை பிறப்பு எவ்வளவு சமாதானங்களை கொண்டு வருது. இந்த நியதியை நம்பி தான் பல காதல் திருமணங்கள் நடக்குது.
மனோ பேசியே கவுத்துடறான். அவன் மட்டும் வாசு கிட்ட முதலிலேயே சொல்லி இருந்தா பல நிகழ்வுகளை தவிர்த்து இருக்கலாம்ன்னு தோணுது.
ஒரு வீட்டுல குழந்தை பிறப்பு எவ்வளவு சமாதானங்களை கொண்டு வருது. இந்த நியதியை நம்பி தான் பல காதல் திருமணங்கள் நடக்குது.