இந்த திரு ரொம்பத்தான் பண்றா ? அவன் முரட்டு குணம் தெரியும்தானே ? இவள் ஏட்டிக்கு போட்டியா மாமியார், மாமனாரிடம் கூட சொல்லாமல் பிறந்த வீட்டுக்கு போவது சரியா ? முரளி போல வேறு யாரும் வந்து கலாட்டா பண்ணினால் என்ன செய்வாள் ? இதெல்லாம் தேவையா? அவன் வீட்டில இருந்து புரிய வைக்க முடியாமல் இப்படி முறைச்சிக்கிட்டு போவது தப்பு..