நெஞ்சம் பேசுதே 20

Advertisement

Ram priya

Well-Known Member
அருமையான பதிவு ❤️❤️❤️
வாசு.... அடாவடி... அடாவடி ❤️❤️❤️
இவன் அலப்பறைகள் அநியாயத்துக்கு போய்ட்ருக்கு❤️
Over stress கொடுத்துட்ருக்கான் திருவுக்கு.... !!!!
 

Krishnaveni Rajagopal

Well-Known Member
விசாலம் புத்திசாலி தான் போனால் இவர்களுக்குள் நடக்கும் சண்டைக்கு தீர்வு கிடையாது என்று நினைத்து அவர் செல்லவில்லை.
திரு நீ வீட்டை விட்டு செல்லும் போது உன் அத்தையிடம் செல்லாமல் சென்றது தவறு. உங்கள் சண்டையில் விசாலத்தை மறந்தது சென்றிருந்தாலும் அவருக்கு அழைத்த ஆவது சொல்லியிருக்கலாம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top