விசாலம் புத்திசாலி தான் போனால் இவர்களுக்குள் நடக்கும் சண்டைக்கு தீர்வு கிடையாது என்று நினைத்து அவர் செல்லவில்லை.
திரு நீ வீட்டை விட்டு செல்லும் போது உன் அத்தையிடம் செல்லாமல் சென்றது தவறு. உங்கள் சண்டையில் விசாலத்தை மறந்தது சென்றிருந்தாலும் அவருக்கு அழைத்த ஆவது சொல்லியிருக்கலாம்