நெஞ்சம் பேசுதே 16

Advertisement

Krishnaveni Rajagopal

Well-Known Member
ஏற்கனவே ரெண்டு பேரும் தெற்கும் வடக்குமாக இருக்காங்க இது போராதா இன்னுமா ஏம்மா
 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

அப்ப கொண்டு போன சோறு என்ன ஆச்சு? :unsure::unsure: ஏன்னா நமக்கு சோறு தான் முக்கியம் பிகிலு....:p:p

 
Last edited:

Novel-reader

Well-Known Member
இன்னுமும் விரிசலா?
சரி வரது வரட்டும் படிப்போம். ஆனால் அதுக்கு முன்னாடி atleast ஒரு 50gms பால்கோவா சாப்பிடற அளவுக்காவுது ஒரு break கொடுங்களேன்.
திரு-வாசுக்காக இல்லாட்டியும் எங்களுக்காக.
 

Novel-reader

Well-Known Member
திரு அவன் தான் உனக்கு விளக்கம் கொடுத்துட்டானே இன்னும் என்ன கோவம் எதுவா இருந்தாலும் வெளிப்படையாக பேசு

அடப்பாவி திருவிழாவிற்கு சுத்த பத்தமா விரதம் இருக்காமல் இப்படி கடுப்புல சுத்திக்கிட்டு இருக்க......

மாமியார் மருமகள் ஒற்றுமை பார்த்து வாசுவுக்கு புகையுது .....

அடேய் முரளி அவன் பொண்டாட்டியையே விஜய்காந்த் மாதிரி பறந்து பறந்து அடிப்பான்....... இதில் நீ சிக்கினால் புருஸ்லீ மாதிரி புயல் வேகத்தில் தான் அடிப்பான்.....

ஏற்கனவே திருவுக்கும் வாசுவுக்கும் நடுவில் திருப்பாற்கடல் அளவுக்கு கேப் கிடக்கு இதில் இந்த முரளி வந்து வினைய கிளப்பிட்டானா
நீங்கதானே அவங்க romance -ல அல்வா இடம்பெறாததுக்கு வருத்தப்பட்டிங்க. அதுனால தான் திரு வாசுக்கு இப்ப அல்வா கொடுக்குறா. இப்பையும் அவளைக் குறை சொல்லறீங்களே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top