நெஞ்சம் பேசுதே 08

Advertisement

உதயா

Well-Known Member
எவ்வளவு செஞ்சாலும் அசர மாட்டான் வாசுதேவ கிருஷ்ணன்

திரு பக்கம் பக்கமா பேசியும் ஒன்னும் செய்ய முடியல ஆனால் எங்க வாசு பேசாமலே அவன் நினைச்சதை எல்லாம் செஞ்சு முடிச்சுட்டான்

யப்பா வாசுதேவா அந்த பிள்ளையே காய்ச்சல்ல ஊசி போட்டுட்டு வந்திருக்கு அவளை தோசை சுட வச்சிட்டு நீ பாட்டுக்கு வக்கணையா இருந்து தின்னுகிட்டு இருக்க

வாசுக்கு கட்டி பிடிச்சா தான் பேச்சு வரும் போல
திரு மேல் விருப்பம் வர ஆரம்பிச்சுருக்கு

திரு நீ எதை செய்யாதே ன்னு சொல்றீயோ அதை தான் செய்வான் போல

என் கட்டில் என் போர்வை வாசுதேவா

விசாலம்மா இந்த சாரதிக்கு ஒரு நாள் பூசை கொடுங்க அப்போ தான் போன் அட்டன்ட் பண்ண மாட்டான்
 

Satvina

Well-Known Member
Nice. Super episode. Oruthurukku oruthar salaithavar illai. Thiru, un peyarchi ivalavu Azhaga?

First day la, Mutham varai munnetram!
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top