நீ என் காதல் புன்னகை -18

Advertisement

Novel-reader

Well-Known Member
உதய்ய திட்டினவங்க எல்லாம் வாங்க.... வந்து ஒரு மன்னிப்ப போட்டு போங்க ;);)

Awaiting to know what happened.....
இப்போதைக்கு அவனை திட்டினதுக்கு no மன்னிப்பு கேட்டல் and no வாபஸ். ஜெயந்தன் கெட்டவன்- ஆ இருந்தால் இவன் நல்லவனாகிடுவானா?
ஜெயந்தன் கண்ணு போனதுக்கு அப்புறம் செஞ்ச திருட்டு இது.
அவன் கண்ணு போக காரணமாக இருந்த accident, லக்ஷ்மணன் வெச்சு indirect - ஆ கல்யாணத்துக்கு நெருக்கடி குடுத்தது. இதெல்லாம்?- இதற்கு பின் வரும் அவனோட நியாயங்கள் - இதுதான் அவன் 'hero'- வா என்பதை decide பண்ணும். பூவையோட தலையெழுத்து அவனை மன்னிச்சாகனும். நாமே ஏன் மன்னிக்கனும்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top