உதய் மிரட்ட வேண்டுமானால் செய்து இருக்கலாம். Accident பண்ணி இருக்க மாட்டான். லக்ஷ்மன் பண்ணிய கோல் மால் தெரியாமல் பூவை இப்படி நடந்து கொள்கிறாள். பேயானாலும் தாய். எவ்வளவு பெரிய இழப்பு பாவம் உதய். இப்ப இங்கே இருக்க வேண்டியது இவள் கடமை அல்லவா..... உபசாரத்தை எதிர்பார்க்கிறாளே இவள்.
பூவை நேருக்கு நேர் கேட்டு விளக்கம் பெற்று இருக்கலாம். ஒரு நல்ல மகளாக, ஒரு நல்ல தங்கையாக இருக்க முயன்றவள், ஒரு நல்ல மனைவியாக ஒரு நல்ல மருமகளாக இருக்க தவறி விட்டாள். சொல்வதை கேட்காமல், விளக்கம் பெறாமல் வீம்பான வாழ்க்கை.
இன்னிக்கு உதய்க்கு ஏன் அம்மா இறந்த செய்தி கேட்டவுடனே அழுகை வந்தது. பொறுமையா wait பண்ணி அவன் பிசினஸ் எல்லாம் தொடங்கினப்புறம் ஒரு நல்ல நாளா பார்த்து அழவேண்டியது தானே.
அவளோட அம்மாவைப்பற்றி அவதூறு கேட்டப்ப அவளுக்கு எப்படி வலிச்சுருக்கும். அவளை மட்டும் உடனே react பண்ணாமல் அவன் வந்தப்புறம் react பண்ண சொன்னானே. Feelings emotions இதெல்லாம் உடனே தான் காட்டத் தோணும்ன்னு கூட உணராத மாங்கா மடையன்.
இப்பவும் situation அவனுக்கு சாதகமாக இருக்குன்னு தானே கெத்து காட்டுறான். சிவா பொண்ணு கேட்டு ஷ்யாமளாவை கல்யாணம் பண்ணிட்டு போய்டணும். அப்ப தெரியும் இவன் நிலைமை. ஆனால் அதுக்குள்ள இந்த Villain என்னென்னவெல்லாம் செய்வானோ?