என்ன சொல்றதுன்னே தெரியலை. இந்த கதையில் உங்க hero design - ஐ நினைச்சா -- ஹும் ரொம்ப பயமா இருக்கு.
@ரேணுகா- ஒரு முடிவோட - எது மாதிரியும் இல்லாத புது மாதிரியா அவனை design பண்ணியிருக்கீங்க. இவன் எப்ப என்ன பண்ணுவானோன்னு யோசிச்சு(பயந்து) update- ஐ skip பண்ணி, comment படிச்சு அப்புறம் reverse-ல போய் கதை படிச்சுக்கிட்ருக்கேன்.
இவனோட குப்பை கொட்ட பூவைக்கு நிரம்ப..... தெம்பும் பொறுமையும் வேணும். இவன் எப்படித்தன்னை லக்ஷ்மணன் கிட்டருந்து வேறுபடுத்தி நல்லவன்னு நினைக்க எதிர்பார்க்கிறான்?
இந்த update வரையிலும் கதைக்குள்ள 'Hero' - entry- ஐ காணோம். வில்லன் தான் உலாவிக்கிட்ருக்கான்.