நீ என்பது யாதெனில் 28

Advertisement

Sainandhu

Well-Known Member
“சிந்தனை சிதற சிந்திவிட்ட வார்த்தைகள்
சித்தம் கலங்கச் செய்ய.....” (y)


பயத்தில்..பதற்றத்தில்...குற்றவுணர்வில்
தன்னை வெளிப்படுத்திய வார்த்தைகள் ....


தன்னிடம் ஏன் அனுப்பவில்லை என்ற
கேள்விக்குப் பதிலாக.....
தான் அம்மா வீட்டிற்கு வராமல் இருந்திருந்தால்
இது நடந்திருக்காதே என்று ஏன் தோணவில்லை...?


தனித்தனி பாதையில் பயணித்தவர்களின்...
பயணத்தில் அவனும் உண்டு.....என்று
புரியவைக்குமா ...அபிக்கு நேர்ந்த விபத்து..?
 

தரணி

Well-Known Member
சாருக்கு இருக்குற பக்குவம் யாருக்கும் இல்ல.... சூப்பர்.... சுந்தரி சொல்லிட்டா இனிமே கண்ணா நீ தான் ஒழுங்கா பாத்துக்கணும் ஆனாலும் நடுவில் ஒரு கொட்டு வேற நீ பழைய சாதம் சாப்பிட வேண்டியது இல்லைன்னு..... என்ன பண்ண இங்க வந்து தான் எல்லாம் சுபமாகணும்னு இருந்து இருக்கு..
 

Riy

Writers Team
Tamil Novel Writer
ஆத்திரத்திலாவது உண்மை வந்துச்சே... இனியாவது எல்லாம் சரியானால் சரி தான்... கண்ணா புள்ளை பெத்துட்டு கட்டிபிடிக்கற ஆள் நீயா தான் இருப்பே...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top