சாருக்கு இருக்குற பக்குவம் யாருக்கும் இல்ல.... சூப்பர்.... சுந்தரி சொல்லிட்டா இனிமே கண்ணா நீ தான் ஒழுங்கா பாத்துக்கணும் ஆனாலும் நடுவில் ஒரு கொட்டு வேற நீ பழைய சாதம் சாப்பிட வேண்டியது இல்லைன்னு..... என்ன பண்ண இங்க வந்து தான் எல்லாம் சுபமாகணும்னு இருந்து இருக்கு..