Sainandhu Well-Known Member May 5, 2020 #52 ஏன் போனோம்....ஏன் திரும்பி வந்தோம் என்ன சொல்லி வந்தோம்..... எதுவும் ஞாபகத்தில்லை...யோசிக்கவுமில்லை... சில்லியா ஒரு சின்ன விஷயத்திற்கு... லேப்டாப்பை எடுத்துக் கொண்டு ... கோபமாய் போய்விட்டான்...... அம்மா வீட்டிற்கு..... Silly fellow.....
ஏன் போனோம்....ஏன் திரும்பி வந்தோம் என்ன சொல்லி வந்தோம்..... எதுவும் ஞாபகத்தில்லை...யோசிக்கவுமில்லை... சில்லியா ஒரு சின்ன விஷயத்திற்கு... லேப்டாப்பை எடுத்துக் கொண்டு ... கோபமாய் போய்விட்டான்...... அம்மா வீட்டிற்கு..... Silly fellow.....
Riy Writers Team Tamil Novel Writer May 5, 2020 #55 ஜான் ஏறினா முழம் இறங்கற மாதிரி இருக்கே.. புருஷன் பொண்டாட்டி ஈகோவால அபி தான் பாவம்.. அப்பாவ தேடறான்.. சுந்தரி தேடினாலும் வெளிய சொல்ல மாட்டா.. கண்ணனுக்கு அவங்க தேவையிருந்தாலும் இறங்கி வரமாட்டான்.. போங்கடா.. நீங்களும் உங்க ஈகோவும்.. லூசு பக்கிங்களா.
ஜான் ஏறினா முழம் இறங்கற மாதிரி இருக்கே.. புருஷன் பொண்டாட்டி ஈகோவால அபி தான் பாவம்.. அப்பாவ தேடறான்.. சுந்தரி தேடினாலும் வெளிய சொல்ல மாட்டா.. கண்ணனுக்கு அவங்க தேவையிருந்தாலும் இறங்கி வரமாட்டான்.. போங்கடா.. நீங்களும் உங்க ஈகோவும்.. லூசு பக்கிங்களா.
A Ariffunnisa Active Member May 5, 2020 #56 அய்யோ ..இதுங்க பண்ற அலப்பறைக்கு நானே நெய்காரப்பட்டிக்கு போய் நாலு அடி கொடுத்து ஒழுங்காக குடும்பம்நடத்துங்கன்னு சொல்லனும்போல இருக்கு
அய்யோ ..இதுங்க பண்ற அலப்பறைக்கு நானே நெய்காரப்பட்டிக்கு போய் நாலு அடி கொடுத்து ஒழுங்காக குடும்பம்நடத்துங்கன்னு சொல்லனும்போல இருக்கு
A Ambika Well-Known Member May 5, 2020 #57 எனக்கு என்னவோ சுந்தரி தான் பாவம் போல் இருக்கு கண்ணன் ரொம்ப பண்றான்
Durga Elango Well-Known Member May 5, 2020 #60 ஏண்டா Quarantine ல படுத்துறீங்க முடியல சாமி. மருது லேடி வெர்ஷன் போல. மனதில் பட்டதை பேசி பழகுங்க