இதுவரை ஷர்மிளாவை பிடித்திருக்கிறதா இல்லையா தெரியாது.......
அவளின் பேச்சுக்கள் கொடுத்த வைராக்கியம், பெண் கேட்டு வரும் மாப்பிள்ளைகள், கேட்டும் consider பண்ணலை......
இந்த காரணத்துக்காக அவ தான் வேணும்னு அடம் பிடிக்கிறியே.....
அவளோட வாழ கட்டுறியா இல்லை அவளை பழிவாங்கவா???
பிடிக்காத ஒருத்தியை கட்டிக்கிட்டா உன் வாழ்க்கையும் தானே நாசமாகும்......
அதுவும் அவளுக்கு பிடிக்கலைனா கூட பரவாயில்லை உன்னை மனுஷனாவே மதிக்கலை....
நீ வேற ஏற்கெனவே இருக்கும் வதந்தி உண்மை தான்ன்னு செஞ்சு காட்டுற.....
உங்கம்மாப்பா உன்னை நல்லாவே புரிஞ்சு வச்சிருக்காங்க...... நீதான் பார்க்கிற....... அவ பார்க்கலை...... பார்க்கவும் மாட்டாள்னு......
என்ன தான் அத்தைனு பேசினாலும் கையை புடிச்சப்போ உருவிட்டு போனதிலேயே அவளை நல்லாவே தெரிஞ்சுக்கிட்டாங்க.......
இவ்ளோ ஸ்ட்ரெஸ் உனக்கு தேவையில்லை......
பார்த்து பண்ணுடா........