எது எப்படின்னாலும் கபாலி தான் மாப்பிள்ளை. அவன் மட்டும் தான் முறுக்கு விக்கலாம்.வசீகரன் ஜெயந்தினி வீட்டுக்காரன் அவ்வளவு தான். பொறுப்பான அண்ணனா தங்கச்சி வீட்டுக்காரரை மரியாதை குடுத்து நடத்த வேணும். என்ன இருந்தாலும் வசீகரன் love பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்ட மாப்பிள்ளை தான். கபாலி தான் கடத்தி வெச்சு கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணினவன். So கோப்பை அவனுக்கு தான்