நான்தான் First,
மிலா டியர்
நான்தான் First,
மிலா டியர்
சரியான சைக்கோவா இருப்பான் போல
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
ஏண்டா டேய் துகிலவாணன்
நீயோ அவளைப் பழி வாங்கத்தான் கல்யாணம் பண்ணுறே
அப்புறம் இளைய நிலா எத்தனை ரூபாய்க்கு புடவை வாங்கினால்தான் என்ன?
புது டிரஸ், நகையெல்லாம் வாங்கிக் கொடுப்பதைப் பார்த்தால் நிலாவை இவன் பழி வாங்குவதைப் போல இல்லையே
ஆசைப்பட்டு கல்யாணம் செஞ்சவன் வாங்குவதைப் போலத்தானே வாங்குறான்
அதுவும் நிலா ஒவ்வொன்றாக போட்டுப் பார்த்து இவன் கண்ணுக்கு அழகா தோணுறதை செலக்ட் பண்ணுவானாம்
டேய் டேய் யாருக்கிட்டே காது குத்தப் பார்க்கிறே?
அப்புறம் பழி வாங்கப் போறவன் எதுக்கு சிண்ட்ரெல்லா கதையைச் சொல்லுறான்?
எங்கேயோ இடிக்குதே
டேய் டேய் துகிலவாணன் மௌரி கேப்மாறி
நிலாவை நீ இஷ்டப்பட்டுத்தான் கல்யாணம் பண்ணியிருக்கே
அப்புறம் என்ன இதுக்கு வெட்டி ஸீன் போடுறே?
நன்றி டியர்nycc epii
வாணன் என்ன செய்ய போறான்னு தெளிவா சொல்லிட்டான். பொறுத்திருந்து பார்க்கலாம்.அருமையான பதிவு மிலா."சிங்கம் சீறினாலும் பாசக்கார பயலா"கல்யாணம் நடந்த பிறகு தெரியும்,அவன் பாசக்காரனா இல்லை மோசக்காரனானு.
நிலா சிந்தரெல்லா மாதிரியா.சிந்தரெல்லா கதையில கொடுமைக்கார சித்திட்ட இருந்து அவள காப்பாற்றி கட்டிக்குவான்.வாணன் கல்யாணம் பண்ணி கொடுமை பண்ண போறானே.
நிலாட்ட துகிலவாணன் நடந்துக்கறதை பார்த்து ஜெகன் பாஸூக்குள்ள இப்படியொரு காதல் மன்னனா என நெனைக்கறப்போ.நிலா,வாணன் காதலிக்கறானோ என கற்பனையில் இருக்கறது தப்பில்லை.சந்தோஷத்து உச்சில இருக்கறப்போ தெருக்கோடியில் வீசுவானா.
நன்றி டியர்Nice epi
நன்றி டியர்Nice epi
நன்றி டியர்Nice ud
நன்றி டியர்Nice ud
ஏன்மா இல்ல ஏன்....இப்டி....என்னவோ பன்னுங்க...உங்களுக்கு ஒரு உருட்டுக்கட்டையை பார்சல் பனனிடலாம்