நானறியேன் உன்னை 15

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
வாணனும் நிலாவும் சண்டைக்கோழிங்க மாதிரி சிலுப்பிக்கிட்டும் வார்த்தையால் கொத்திக்கிட்டும் இருக்கிறாங்க:devilish:
சுசீலா அம்மாவுக்கு உண்மை தெரியும் பொழுதுதான் நிலாவுக்கும் தெரிய வருமோ:unsure:
:unsure::unsure:பார்க்கலாம்.
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
ரொம்ப அருமையான பதிவு
சின்ன வயதில் இத்தனை விவரம்
கூடப்பிறந்தவங்க
யாரும் வேண்டாம்னு
இருக்காங்க. என் பையனும் அப்படித்தான்.
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
யார் சொல்லி கேக்கலைனாலும் அம்மா சொன்னா கேட்டுத்தானே ஆகணும் துகிலவாணன் மௌரி
கேட்டுத்தான் ஆகணும். ஆனா பொண்டாட்டி கூட சண்டைனு சொல்வானா?:unsure::D
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top