பலராமுக்கு ஏற்கனவே பிடிக்கல, இதுல சேனாபதி வேற தன்னோட அதிகார தோரணைல பேசி எல்லாத்தையும் முடிச்சு வச்சிட்டார்.
இப்ப தாரிணி விருப்பம் தெரிஞ்சும் வேறு ஒருத்தனுக்கு கல்யாணம் செஞ்சு வச்சிட்டா நல்லா இருப்பானு ஒரு நினைப்பு. அப்பாவா அது தப்பு இல்லை. ஆனா வாழப்போற தாரிணியோட முடிவுதானே முக்கியம்.
அஜய் , அவனோட அப்பாவையும் இவருக்கு தெரியும் , அவங்க தாரிணிக்கு கெட்டது செய்ய மாட்டாங்க, அவங்க வந்து பேசலாம்னு சொல்றாங்கன்னா விஷயம் இருக்குன்னு பலராம் யோசிச்சு இருக்கலாம். அவங்களையும் இவர் ஒதுக்கி வச்சு கண்ணை மூடிக்கிட்டு பதிலை சொல்றார். இப்போ நட்பும் இல்லை, தாரிணியையும் ஒதுக்கி வைப்பார். ஜீவிதா பாவம். இதுக்கு ரெண்டு அப்பாக்களும்தான் காரணம்.
இப்ப தாரிணி விருப்பம் தெரிஞ்சும் வேறு ஒருத்தனுக்கு கல்யாணம் செஞ்சு வச்சிட்டா நல்லா இருப்பானு ஒரு நினைப்பு. அப்பாவா அது தப்பு இல்லை. ஆனா வாழப்போற தாரிணியோட முடிவுதானே முக்கியம்.
அஜய் , அவனோட அப்பாவையும் இவருக்கு தெரியும் , அவங்க தாரிணிக்கு கெட்டது செய்ய மாட்டாங்க, அவங்க வந்து பேசலாம்னு சொல்றாங்கன்னா விஷயம் இருக்குன்னு பலராம் யோசிச்சு இருக்கலாம். அவங்களையும் இவர் ஒதுக்கி வச்சு கண்ணை மூடிக்கிட்டு பதிலை சொல்றார். இப்போ நட்பும் இல்லை, தாரிணியையும் ஒதுக்கி வைப்பார். ஜீவிதா பாவம். இதுக்கு ரெண்டு அப்பாக்களும்தான் காரணம்.