ஒரு வழியா கல்யாணத்த முடிச்சிட்டாங்கப்பா..
சேனாதிபதி & his கண்ணு - "நலம் விசாரிக்க போறேன்னு திரும்ப hospitalக்கு அனுப்பி வச்சிடுவீங்க மாமா நீங்க" ஹாஹா ஹாஹா...
தாரணிக்கு இவ்ளோ நாளா அவ அப்பா அஜய் நடத்துன விதம் தெரியாதளவுக்கு கண்ண கட்டி விட்ருந்தாங்களா!! இப்ப வந்து பேசறாங்க madam.
அப்பவும் அஜய் வந்து நேர்ல பேசிட்டுப்போய்ட்டானே.. அதனால தான் egoவ விட்டுட்டாரோ..