நதியின் ஜதி ஒன்றே! 14

Advertisement

P.Barathi

Well-Known Member
ஜீவிதாவுக்கு பயம் எங்க தனக்கு அவனை பிடிக்கும்ன்னு சொல்லி அஜய் உன்னை அப்படி நினைக்கலன்னு சொல்லி கோவிச்சுக்குவானோனு.
பலராமுக்கு ரொம்ப ego. காதலிச்சவங்களையும் அவரை மிரட்டின சம்பந்தியோடவும் ராசியாகிருச்சு, நடுவுல உதவிசெய்ய வந்தவன்கிட்ட பகை.
மகனுக்கு புரியாட்டாலும் சகுந்தலாவுக்காவது ஜீவிதாவோட எண்ணம்/மனம் புரியுமா?. ஊருல என்னதான் நடக்கபோகுதுன்னு பார்க்கலாம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top