ஜீவிதாவுக்கு பயம் எங்க தனக்கு அவனை பிடிக்கும்ன்னு சொல்லி அஜய் உன்னை அப்படி நினைக்கலன்னு சொல்லி கோவிச்சுக்குவானோனு.
பலராமுக்கு ரொம்ப ego. காதலிச்சவங்களையும் அவரை மிரட்டின சம்பந்தியோடவும் ராசியாகிருச்சு, நடுவுல உதவிசெய்ய வந்தவன்கிட்ட பகை.
மகனுக்கு புரியாட்டாலும் சகுந்தலாவுக்காவது ஜீவிதாவோட எண்ணம்/மனம் புரியுமா?. ஊருல என்னதான் நடக்கபோகுதுன்னு பார்க்கலாம்.