SINDHU NARAYANAN Well-Known Member Aug 6, 2022 #11 அடேய்களா, நீங்க ரெண்டு பேரும் மாத்தி, மாத்தி இப்படியே பண்ணிக்கிட்டு இருந்தா, நாங்க என்னடா பண்றது?? Last edited: Aug 6, 2022
chitra ganesan Well-Known Member Aug 6, 2022 #15 டேய் என்னடா பிரச்சனை உனக்கு,சொல்லி சொல்லி காட்டிக்கிட்டு இருக்கே.அவளின் காரணம் புரியவைச்சும் நீ அவளை போட்டு குடையரே.
டேய் என்னடா பிரச்சனை உனக்கு,சொல்லி சொல்லி காட்டிக்கிட்டு இருக்கே.அவளின் காரணம் புரியவைச்சும் நீ அவளை போட்டு குடையரே.
J jayanthi balakrishnan Well-Known Member Aug 6, 2022 #16 Aadavan is right u have to face ur prblms in yr own way should not run away from it.
Sugaaa Well-Known Member Aug 6, 2022 #19 ... இப்போதைக்கு தேன் சிந்துவதற்கான வாய்ப்பே இல்லை போலிருக்கு... எல்லோரும் ஒரே மாதிரி இருக்கனும்னு அவசியமில்லை ஆதவா... உங்க அக்கா அப்படி இருந்தால் ஆருஷியும் அப்படி இருக்கனுமா என்ன...? இப்போ நிறைய அடிபட்டுட்டா இல்ல... அதனால இனி மாறுவாளா இருக்கும்... நீங்க இரண்டு பேருமே இப்படி செய்தால் நாங்கள்..............? ஏன் நீதான் பெரிய அப்பாடக்கராச்சே... அவளுக்கு கொஞ்சம் அன்பாக சொன்னால்தான் என்ன...? தேன் மழைக்காக....
... இப்போதைக்கு தேன் சிந்துவதற்கான வாய்ப்பே இல்லை போலிருக்கு... எல்லோரும் ஒரே மாதிரி இருக்கனும்னு அவசியமில்லை ஆதவா... உங்க அக்கா அப்படி இருந்தால் ஆருஷியும் அப்படி இருக்கனுமா என்ன...? இப்போ நிறைய அடிபட்டுட்டா இல்ல... அதனால இனி மாறுவாளா இருக்கும்... நீங்க இரண்டு பேருமே இப்படி செய்தால் நாங்கள்..............? ஏன் நீதான் பெரிய அப்பாடக்கராச்சே... அவளுக்கு கொஞ்சம் அன்பாக சொன்னால்தான் என்ன...? தேன் மழைக்காக....