அரவிந்த்தின் குறிப்பில் முதல்
எழுத்துக்களை சேர்த்தால் விடிவெள்ளியைப் போல என்ன
அதிசயம் இருந்தது?
அவன்தான் உத்ராவுடன் போயிருக்கானே?
இந்த ரிதிகா வேற ஏன் தனியாகப் போறாள்?
கர்ப்பிணிப் பெண் எதிலேயாவது
மாட்டிக் கொள்வாளோன்னு பயமா
இருக்கு, யோகா டியர்
சேகர், காதம்பரன் இருவரும் குழந்தை ராஜாவோடு சிவசக்தியம்மாவிடம் வந்துட்டாங்க
அஸ்மிதா ராஜா இரட்டையர் இருவரும் ஒண்ணு சேர்ந்தாச்சு
இனி பெற்றோரும் அத்தை மாமாவும் இங்கே வரணும்
அடுத்த மாயாஜால நிகழ்வுக்கு ஆவலோடு வெயிட்டிங், யோகா டியர்