இந்த ராணிக்கு எதுக்கு ஏன் கோபம் வரனும் (ஒரு நியாயம் வேணாமா டா)....குமரன் இவ்வ்வ்வ்வ்ளோ செய்றதே ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பெரிசு...இதுல எப்டி தான் demand பன்றாங்களோ ?
இந்த epi ல மகா ம்மா வருவாங்க னு எதிர்பார்த்தேன்.
ஏதோ இந்த அளவுக்கு குமரன் சுதாரிச்சுட்டான்னு சந்தோசப்பட்டுக்க வேண்டியது தான்..
ராணி, பிரியா க்கு ஒரு பாடம், தண்டனை இப்டி ஏதானும் வேணும் பா..