vijiramesh
Active Member
ராணி சொல்லும் அத்தனை வசவுகளும் அவள் பெண் ப்ரியாவுக்குதான் கச்சிதமாக பொருந்தும். கார்த்திகா நல்லபடியாக குடும்ப நிர்வாகம் செய்து காசு சேர்த்து வைத்து கொடுக்கிறாள். ஆனால் ப்ரியா மாமியார் பார்த்து வைத்த வீட்டில் பொறுப்பே இல்லாமல் தூங்கிக்கொண்டுதானே இருந்தாள். கதிர் கொஞ்சம் புரிந்து கொண்டு விட்டான். இனிமேல் குமரன்தான் புரிந்து கொள்ள வேண்டும் . .