பையனோட கஷ்ட நஷ்டத்த அம்மா தலையில ஏத்த வாணாமேன்னு நல்ல மனசா சத்யா நினைக்க போய் அவனுக்கு கஷ்டம்.
அவங்க ஆச ரெண்டு பொண்ணையும் ஒரே வீட்டுல கட்டிக்க கொடுக்க, ஆச நிறைவேறும் போது சுயநலமே இருந்த்துட்டாங்க.
அது ரொம்பவும் தப்பு, மிலா டியர்
ஒரே பையன்
அம்மா மீது அவ்வளவு பாசமாயிருக்கான்
அம்மாவை விட்டுட்டு இருக்க முடியாமல்தான்
ஊருக்கு வந்து அம்மா சொன்னதற்காக
தமிழ்ச்செல்வியை மணந்து கொள்கிறான்
(இவனுக்கும் செல்வியைப் பிடித்துத்தான்
இருக்கு ஆனால் அது வேற விஷயம்)
இப்படி அம்மாவுக்காக-ன்னு மகன்
எல்லாம் பார்க்கும் பொழுது கனகாம்பரம்
அம்மாவும் மகன் சத்யதேவ் கஷ்டப்படக்
கூடாதுன்னு பார்க்கணும், பஸ்மிலா டியர்
''பெத்த மனம் பித்து, பிள்ளை மனம்
கல்லு''-ம்பங்க
இங்கே உல்டாவாக இருக்கேப்பா?