ஜீவ தீபங்கள் -16

Advertisement

Novel-reader

Well-Known Member
பூமிநாதன் மட்டும் தான் வில்லனா இல்லை ஆத்தரே நீங்களுமா? இப்படியா நிறுத்துவீங்க? நாளைக்கு கொஞ்சம் நிச்சயமா update குடுத்துருங்கப்பா.

டேய் ஆதவா, நீ தான் ரொம்ப sharp - ஆச்சே. எங்க கண்டுபிடி உத்ராவோட முகத்தை வெச்சே அவ எதுக்கு அழுதுட்டு இருக்கான்னு. Atleast அவளுக்கு உன் மேல love இருக்குங்கறதையாவது கண்டுபிடிடா பார்ப்போம். அப்படி மட்டும் உனக்கு ஏற்கனவே தெரியும்ன்னு சொல்லப் போறன்னா, அப்ப உன்னை விட சுயநலம் கொண்ட அயோக்கியன் யாருமே இல்லை. அவ்வளவு தான்.
 

Novel-reader

Well-Known Member
பாலனுக்காக மட்டும் கேக்கறோம். ஆதவன உத்ரா deal செய்துப்பா
I totally agree with you.

அவன் சுதாவைப் போய் பார்த்து அவளை வேறு ஒருவருடன் திருமணம் செய்ய convince செய்வது தவறில்லை. ஆனாலும் அதை மனைவிகிட்ட தெளிவா சொல்லி புரிய வெச்சுட்டு செய்யணும். இல்லை தற்செயலான சந்திப்பு என்றாலும் தானாகவே வந்து அவளிடம் சொல்லி இருக்கணும். ரெண்டுமே கிடையாது. கேடு கெட்டவனுக்கு உத்ராகிட்ட கோவப்பட மட்டும் தான் தெரியும். அதனால உத்ரா தன்னோட காதலை இதே போல கொஞ்சம் அடக்கி வெச்சுட்டு முதலில் அவன்கிட்ட இருந்து மனைவிக்கு உரிய மரியாதையை வர வைக்கணும். அழக்கூடாது அவனைத் தான் தலை முடியை பிச்சுக்க வைக்கணும். So அதுக்கு நிதானமா ரசிச்சு படிக்கக்கூடிய
(ஆதவன் திண்டாட்டத்தை ரசிச்சு சிரிக்ககூடிய) காட்சிகள் தேவை.

ஆனால் பாலாக்கு ஆபத்தா இல்லை தப்பிச்சுட்டானான்னும் தெரியணும், இந்த பிரியா பொண்ணு எந்த சிக்கலிலும் சிக்காமல் இருக்காளான்னும் தெரியணும். So இது தான் அவசரத்தேவை.
 

vijirsn1965

Well-Known Member
Boominadhan Narean eruvarum thaan etho seithu vittaarkal Balanai Priya veru pidivaadhamaaka kilambukiraal Gowdham enna seiya kaththirukkiraano ud superb vegu arumai mam viji
 

Surya Palanivel

Well-Known Member
அவனைத் தான் தலை முடியை பிச்சுக்க வைக்கணும். So அதுக்கு நிதானமா ரசிச்சு படிக்கக்கூடிய
(ஆதவன் திண்டாட்டத்தை ரசிச்சு சிரிக்ககூடிய) காட்சிகள் தேவை.
thought the same;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top