மிகவும் அருமையான பதிவு,
சோனா ரதி டியர்
அப்போ பன்னிரண்டு வருஷத்துக்கு முன்னாடியே சந்தோஷ் பொறுக்கி ஜனனியிடம் எக்குத்தப்பா ஏதோ செய்திருக்கிறானா?
இவன் கோக்குமாக்கா செஞ்சதை ரிஷி செஞ்சதா வடிவு மூதேவி சொல்லி தாத்தா பாட்டி தவிர எல்லோரும் நம்பிட்டாங்களோ?
கோணமூஞ்சி வடிவின் பேச்சைக் கேட்டுத்தான் குமரன் ரிஷியிடம் வீரத்தை காட்டினானா?
ரஞ்சிதாவின் கல்யாணத்தை சாக்கா வைச்சு அஞ்சு நாளும் ஜனனியை ரிஷி பார்த்துக்குவான்
அதுக்கப்புறம்......?
சந்தோஷ் பொறுக்கி என்ன செஞ்சான்னு ஜனனி சொல்லுவாளா?
அப்படியே அவள் சொன்னாலும் வீட்டிலுள்ள பெருசுங்க இத்தனை வருஷம் கழித்து நம்புவார்களா?
அதெல்லாம் இருக்கட்டும்
கௌதம் டாக்டரைத் தேடிப் போன ஜனனி என்னவானாள்?
அங்கேயேதான் இருக்காளா?
இல்லை சந்தோஷ் பொறுக்கி இங்கே வந்து ஏதாவது வேலையைக் காட்டிட்டானா?
அடுத்த அப்டேட் சீக்கிரமா கொடுத்தால் பரவாயில்லை சோனா டியர் தங்கப் பெண்ணே