Haritha
Well-Known Member
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி...
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி...
(முதல் மரியாதை tone la padinga)
இது தான் உங்க முத நாவல் ஆஆஆஆ
அன்புக்காக ஏங்கும் பிள்ளை ஒரு பக்கம் ...
அதே அன்புல திக்கு முக்காடி நிக்கற புள்ள ஒரு பக்கம்...
அன்பு இருக்கு ஆனா வெளிப்படுத்த தெரியாம புள்ளயா ஏங்க வெக்குற அன்பு ஒரு பக்கம்...
நாம ஆசைப்பட்டது நாமலே எதிர்பாக்காத தருணத்துல கெடச்சா எப்டி இருக்கும் அப்டி ஒரு தருணம் அதுவும் என்னில் சரிபாதியா...
சின்ன வயசுல நடந்த சம்பவத்துனால எத பாத்தாலும் பயம் சத்தம பேச பயம் கிண்டல் பண்ண திருப்பி கோவப்பட கூட பயம்...
ஆனா இதையெல்லாம் தாண்டி பேச வெச்ச நிகழ்வு... என்னவர் எனக்காக பேசி, என்னையும் பேசி(திட்டி) , என்னையும் பேச வெச்சார்..
யாது மாகி நின்றான்...
அம்மா பாட்டி இவங்க தான் என் உலகம் அந்த உலகத்துகுள்ள எனக்காக ஒருத்தி வந்தா..
நண்பன்னா இப்படி கலாய் வாங்காறதும் நண்பனுக்கு எல்லாம் பார்த்து செய்யறதும்..
தோழி ஒருத்தி கிடைக்க தவம் செய்தேன் சொல்லற அளவுக்கு ஒருத்தி...
எல்லாருக்கும் நல்லது செய்ய நினைக்கற தாய் மனசு
பெத்த புள்ளைங்கட்டா இருந்து பெறதா புள்ளயா காப்பாத்துனா நிகழ்வு..
அத்தை பையன் மாமன் பொண்ணு .
இப்படி ஒரு காம்பினேஷன் நமக்கு கிடைக்கலயே னு கொஞ்சம் இல்ல நெறய வருத்தம்...
கட்டிப்பிடி வைத்தியம் , மருத்துவ முத்தம் எல்லாம் இருக்கு...
பாடி முடுச்சுட்டு பயப்படுறப்போ கட்டி பிடியும்...
பயத்தை விட்டு பேசற , சண்டைப்போடற ப்பா ஊக்கப்படுத்த கொடுக்கும் முத்தம்....
அடிதடி இல்ல, நய வஞ்சகம் இல்ல , பொறாமை இல்ல , சூழ்ச்சி இல்ல... இப்படி ஒரு நாவல்லா... Yes definitely.
Positive characters mattum than .... Get a big round of applause....
ஒரு rough,tough ila ma soft ah velvet mari...
வெல்வெட் கூட பீல் ஆகும் ஆனா உங்க நாவல் அதை விட மிருதுவா light ah பீல்லாகுது...
First time baby thutovom ila athu mari valikkum vali katha mari...feel irukum ana feel panna mudiyathu
இன்னும் நிறைய நாவல்கள் எழுத வாழ்த்துக்கள் அக்கா
Thank you so much for this lovely characters...
Love u lot akka...
@Yazhvenba
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி...
(முதல் மரியாதை tone la padinga)
இது தான் உங்க முத நாவல் ஆஆஆஆ
அன்புக்காக ஏங்கும் பிள்ளை ஒரு பக்கம் ...
அதே அன்புல திக்கு முக்காடி நிக்கற புள்ள ஒரு பக்கம்...
அன்பு இருக்கு ஆனா வெளிப்படுத்த தெரியாம புள்ளயா ஏங்க வெக்குற அன்பு ஒரு பக்கம்...
நாம ஆசைப்பட்டது நாமலே எதிர்பாக்காத தருணத்துல கெடச்சா எப்டி இருக்கும் அப்டி ஒரு தருணம் அதுவும் என்னில் சரிபாதியா...
சின்ன வயசுல நடந்த சம்பவத்துனால எத பாத்தாலும் பயம் சத்தம பேச பயம் கிண்டல் பண்ண திருப்பி கோவப்பட கூட பயம்...
ஆனா இதையெல்லாம் தாண்டி பேச வெச்ச நிகழ்வு... என்னவர் எனக்காக பேசி, என்னையும் பேசி(திட்டி) , என்னையும் பேச வெச்சார்..
யாது மாகி நின்றான்...
அம்மா பாட்டி இவங்க தான் என் உலகம் அந்த உலகத்துகுள்ள எனக்காக ஒருத்தி வந்தா..
நண்பன்னா இப்படி கலாய் வாங்காறதும் நண்பனுக்கு எல்லாம் பார்த்து செய்யறதும்..
தோழி ஒருத்தி கிடைக்க தவம் செய்தேன் சொல்லற அளவுக்கு ஒருத்தி...
எல்லாருக்கும் நல்லது செய்ய நினைக்கற தாய் மனசு
பெத்த புள்ளைங்கட்டா இருந்து பெறதா புள்ளயா காப்பாத்துனா நிகழ்வு..
அத்தை பையன் மாமன் பொண்ணு .
இப்படி ஒரு காம்பினேஷன் நமக்கு கிடைக்கலயே னு கொஞ்சம் இல்ல நெறய வருத்தம்...
கட்டிப்பிடி வைத்தியம் , மருத்துவ முத்தம் எல்லாம் இருக்கு...
பாடி முடுச்சுட்டு பயப்படுறப்போ கட்டி பிடியும்...
பயத்தை விட்டு பேசற , சண்டைப்போடற ப்பா ஊக்கப்படுத்த கொடுக்கும் முத்தம்....
அடிதடி இல்ல, நய வஞ்சகம் இல்ல , பொறாமை இல்ல , சூழ்ச்சி இல்ல... இப்படி ஒரு நாவல்லா... Yes definitely.
Positive characters mattum than .... Get a big round of applause....
ஒரு rough,tough ila ma soft ah velvet mari...
வெல்வெட் கூட பீல் ஆகும் ஆனா உங்க நாவல் அதை விட மிருதுவா light ah பீல்லாகுது...
First time baby thutovom ila athu mari valikkum vali katha mari...feel irukum ana feel panna mudiyathu
இன்னும் நிறைய நாவல்கள் எழுத வாழ்த்துக்கள் அக்கா
Thank you so much for this lovely characters...
Love u lot akka...
@Yazhvenba