அஞ்சான் என்ன நினைச்சு தனிவீடு போறான்?
குருநங்கையோட கவலை சரிதான்.
தேவி தரிசனம் கிடைக்கும்னு தான் வேறென்ன
அஞ்சான் என்ன நினைச்சு தனிவீடு போறான்?
குருநங்கையோட கவலை சரிதான்.
I don't think Keerthi is worth that much. Still I pity anjan... no one is understanding his feelings
அஞ்சன் சொல்றது சரிதானே பெத்தவங்க தனியா இருப்பாங்க என்று நினைச்சா மூனு பேருல ஒருத்தன் இங்க வந்து இருக்க வேண்டிய தான.....
குருங்கை கவலை படாதம்மா இங்க கீர்த்தி மாமியார் பின்னாடி சுத்திக்கிட்டு டிமிக்கி கொடுப்பாள்..... தனி வீட்டில் அஞ்சன் ராஜ்யம் தான் எங்க போனாலும் விட மாட்டான்........
தனிவீடு பார்த்ததுக்கு நீ கீர்த்தி கிட்ட சொன்னதுல கடைசியா சொன்னது மட்டும் தான் உண்மை மாதிரி இருக்கு......
கீர்த்தி ரொமான்ஸ் பண்ணியே உன்னை படுத்தி எடுப்பான் எல்லாத்துக்கும் ரெடியா இரும்மா....
I don't think Keerthi is worth that much. Still I pity anjan... no one is understanding his feelings
கல்லுளி மங்கிஇவனும் என்ன.என்னவோ செய்து.பாக்குறேன் ஆனா அசைய மாட்டுறீங்க கீர்த்தி....