சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 41

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:.அன்னபூரணி செய்யாததை அஞ்சனா அம்மா செஞ்சுட்டாங்க...மகள் மேல தான் தப்புன்னு தெரிஞ்சதும் அடிபிண்ணிட்டாங்க(y)(y).இத்தனை அடிவாங்கியும் நான் கல்யாணம் வேணாம்னு சொன்னேன்னு சொல்றாளே திமிர் பிடிச்சவ:mad::mad::mad:.

அஞ்சனாவின் அம்மா மகள் மேல் தான் தப்புன்னு தெரிஞ்சதும்,இனி வீட்டுப்பக்கமே வராதே, நானும் இங்கே வரமாட்டேன்னு சொன்னவர்,அன்னபூரணி போட்ட நகையை வாங்கிட்டு போனவர் தன் மகள் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு அன்னபூரணி கால்லேயே விழுந்துட்டார்:eek::eek::eek:.

அஞ்சனா,ருத்ரன் மேல பொய்யா பழி போட்டது அவள் கணவன்,அம்மாவுக்கு தெரிஞ்சதுக்கே அஞ்சனா நிலமை ஆட்டம் கண்டுருச்சு:sick::sick::sick:.ருத்ரன் மனைவி குழந்தையோட வந்து நின்னா ஊரே அவளை காறி துப்பபோகுது:sneaky::sneaky::sneaky:.

அர்ஜூன் இதை செஞ்சிருக்க மாட்டான் என ஆருத்ரன் சொன்னதாக இளமாறனை சொல்ல சொன்னவன்,குடும்ப சூழ்நிலை காரணமாக தவறான வேலை என தெரிந்தும் செய்பவன் நிலையை புரிந்து கொண்டு,வேலையை விட்டு அனுப்பிட்டா இங்கே வரச்சொல்வது அருமை(y)(y).

இளமாறன் போன் நம்பர் வாங்கியவன்,அதில் போன் செய்து யார் பேசியது எங்கே இருந்து பேசறாங்கன்னு தெரிஞ்சுட்டே அர்ஜூன் இருக்கும் இடத்துக்கு வந்துட்டான்(y)(y).

மூனு எபியா ஆருத்ரன்,அருள் முன்னாடி வந்துட்டான்னு சொல்றீங்க,அருளோட பேசறதையோ, அர்ஜூன்ட்ட இருந்து காப்பாத்தி கூட்டிட்டு போறதையோ சொல்லலையே:unsure::unsure::unsure:.
 
Last edited:

Saroja

Well-Known Member
அஞ்சனா அம்மா மன்னிப்பு
கேட்டு நகைய குடுத்துட்டாங்க
அவங்கள மன்னிச்சு
அண்ணபூரணி அம்மா
பெரியமனுசியா நடந்துகிட்டாங்க
இளமாறன வச்சு
அருள் இருககற இடத்துக்கு
வந்துட்டான் ஆருத்ரன்
அருமை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top