சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 39

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:.அட அல்பமே...இவன் பேரை போல வேற யார் பெயரும் இல்லைனு அல்ப சந்தோஷத்துல இருந்த அர்ஜூனுக்கு,ஆருத்ரன் அதே பேரோடு வந்தது புடிக்கல
இவனை விட நல்லா படிக்கறது புடிக்கலை:mad::mad::mad:.

அவன் பேர் கொண்டவன் சாதிக்கிறது புடிக்கலை,அவனுக்கு அடுத்த பதவியில் இருக்க பிடிக்காம, தான் ஆசைப்பட்ட கம்பெனிக்கு வேலைக்கு போகமாட்டேன்னு சொல்றானே லூசா இவன்:sick::sick::sick:

வேலைக்கு சேர்ந்தவன் போட்டி கம்பெனியில சேர்ந்துட்டு,ஆருத்ரன் டிசைன்ஸ் செலக்ட் பண்றாங்க என அதுக்கும் ருத்ரன்ட்ட சண்டை போடறான்.முத்திடுச்சு போலிருக்கு:eek::eek::eek:.

அருளுக்கு கல்யாணம் ஆனது தெரிஞ்சு நமக்கு கொடுத்து வச்சது அவ்வளவு தான் நெனச்சவன், ருத்ரனோட பொண்டாட்டி என தெரிஞ்சதும் அருளை கடத்தியதோடு அருள் சொந்தங்கள் மேல பழி விழறது போல செஞ்சிருக்கானே சைக்கோo_Oo_Oo_O.

நல்லவேளை ஶ்ரீவத்சன்,ருத்ரனிடம் எங்க வீட்ல பிடிக்கலைனா ஒதுங்கிடுவாங்க இப்படியெல்லாம் செய்ய மாட்டாங்கன்னு பேசவும்,சிசிடிவி பார்த்தது,இளமாறன் வரவு சந்தேகம் உறுதியாகிடுச்சு....
அருள் முன்னாடி வந்த ருத்ரன்,அர்ஜூன்ட்ட இருந்து எப்படி அவளை காப்பாத்தி கூப்பிட்டு போனான்னு சொல்லாம நிறுத்திட்டீங்களே:(:(:(:(.
 
Last edited:

தரணி

Well-Known Member
ருத்ரன் நீ என்ன வருணை விட பெரிய லூஸா இருக்கா.... நீ எப்படி டெல்லி iit ல் படிச்சியோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top