மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்
அட கண்ராவியே
அர்ஜுனின் இந்த ஈன வேலைக்கு காரணம் ஆருத்ரன் மீது வந்த பொறாமைதானா?
ஆரு நல்லா டிசைன் போட்டால் அவனை விட இன்னும் நல்லா நீ டிசைன் போடுடா அர்ஜுன்
யாரும் வேண்டாம்ன்னு சொல்லலியே
அடேய் அர்ஜுன் கூறுகெட்ட குப்பா
அடுத்தவனை எப்படி அழிக்கலாமுன்னு பார்க்கிறதை விட்டுட்டு நீங்க முன்னேறும் வழியைப் பாருங்கடா
அப்போ ஸ்டோரி முடியப் போகுதா?
அடுத்த அப்டேட் லாஸ்ட் இறுதி பதிவா?
அருளாசினியை ஆருத்ரன் வந்து காப்பாற்றி கூட்டிக்கிட்டு போறான்
ஓகே
ஆனாலும் அந்த அஞ்சனா பேயை அன்னபூரணியம்மா இன்னும் ஒரு வழி பண்ணவில்லையே
அப்புறம் அந்த பதினஞ்சு பவுன் நகை என்னவாச்சு?
தெருவில் போகும் பிச்சைக்காரிக்கு கொடுத்தாலும் கொடுக்கலாமே தவிர ஒரு தப்பும் செய்யாத ஆருத்ரனை இம்சை செய்த அஞ்சனா மூதேவியிடம் அந்த நகை இருக்கக் கூடாது