சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 39

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

போடுறது அரையடி எபி...... அதுல முக்கியமான இடம் வரும் போது ஸ்டாப் பண்ணிடுறாங்க :mad::mad::mad:
சீரியல் ரொம்ப பார்ப்பாங்க போல :p:p:p

நிஜமாவே இந்த அர்ஜுன் கிறுக்கன் தான்........ அவனவன் எப்படி தன்னோட திறமையை காட்டலாம்னு இருக்கிற வயசுல இவனுக்கு ஆரு கூட பொறாமை...... அதுவும் இத்தனை வருஷம் கழித்தும் பொண்டாட்டியை கடத்திவைக்குற அளவுக்கு......
பாவம் தான் இந்த மாதிரி கிறுக்குங்களுக்கு வர்ற பொண்டாட்டிகளும்....
நாம என்ன பண்ணனும்னு நினைக்கிறதை அடுத்தவனை எப்படி ஒழிக்கலாம் னு யோசிச்சுட்டே இருப்பானுங்க......

டேய் ஆரு தூக்குடா ஆசினியை.......
இந்த நாய்க்கு நடக்க முடியாத படி 4 போடு.......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

அட கண்ராவியே
அர்ஜுனின் இந்த ஈன வேலைக்கு காரணம் ஆருத்ரன் மீது வந்த பொறாமைதானா?

ஆரு நல்லா டிசைன் போட்டால் அவனை விட இன்னும் நல்லா நீ டிசைன் போடுடா அர்ஜுன்
யாரும் வேண்டாம்ன்னு சொல்லலியே

அடேய் அர்ஜுன் கூறுகெட்ட குப்பா
அடுத்தவனை எப்படி அழிக்கலாமுன்னு பார்க்கிறதை விட்டுட்டு நீங்க முன்னேறும் வழியைப் பாருங்கடா

அப்போ ஸ்டோரி முடியப் போகுதா?
அடுத்த அப்டேட் லாஸ்ட் இறுதி பதிவா?
அருளாசினியை ஆருத்ரன் வந்து காப்பாற்றி கூட்டிக்கிட்டு போறான்
ஓகே
ஆனாலும் அந்த அஞ்சனா பேயை அன்னபூரணியம்மா இன்னும் ஒரு வழி பண்ணவில்லையே

அப்புறம் அந்த பதினஞ்சு பவுன் நகை என்னவாச்சு?
தெருவில் போகும் பிச்சைக்காரிக்கு கொடுத்தாலும் கொடுக்கலாமே தவிர ஒரு தப்பும் செய்யாத ஆருத்ரனை இம்சை செய்த அஞ்சனா மூதேவியிடம் அந்த நகை இருக்கக் கூடாது
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top