உணர்ச்சிகரமான பதிவு சவீதா.அருளாசினியை தேடி அலையும் ஆருத்ரனின் நிலை மனதை கனக்க வைக்குது.சிவநேசன்,அருளை கடத்தியிருப்பானோ என கவுன்சிலர் வீட்டுக்கே விசாரிக்க வந்துட்டான்.
தம்பியை அடிச்சவங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டாம்னா,தம்பி லோகு பொண்டாட்டி பத்தி பேசியதை கேட்டா இந்தம்மா தம்பிக்கு எப்படி மரியாதை கொடுக்கும்.என்ன நடந்ததுன்னு தெரியாம ரொம்பவும் குதிக்குதே உஷா.
மாணிக்கத்துக்கு தம்பிய பத்தி சரியா தெரியலையா, அவ்வளவு தைரியம் கிடையாது,ஆளுங்களை வச்சு அடிச்சிருக்க மாட்டான்னு சொல்றார்.லோகுட்ட அவன் பொண்டாட்டிய பத்தி பேசுனவனுக்கு தைரியம் இல்லைன்னு சொல்றது நம்பறதை போல இல்லையே.
ரெண்டுபேர் பிரச்சனையும் தீரனும்னு,இவனா இருக்குமோன்னு கல்லெறிஞ்சுட்டு வந்திருக்கான்...
வருண்ட்ட இன்னும் விசாரிக்கலையா.நகை,பணம் காணாமல் போயிருக்கு,அருள் கொண்டு போனாளா எதுவும் தெரியலை.இன்னைக்கு அருளை கண்டுபிடிச்சிடுவாங்கன்னு நெனச்சேன்
என்னடா இது சோதனை இந்த பொண்ணை இன்னும் காணோம்........
எங்கே போனாலும் முட்டுச்சந்துக்கே வருதே........
வருண் கிட்ட ஏதாச்சும் விஷயம் கிடைக்குமா???
அவன் தான் பதறி காட்டிகொடுப்பானே......
சரி இவன் இன்னும் ஏன் ஆவணி பார்க்க போகாமல் இருக்கிறான்???
அஞ்சனா தூக்கிட்டாளா