உன்னாலே உன்னாலே
விண்ணாளச்சென்றேனே உன்
முன்னே உன் முன்னே மெய்
காண நின்றேனே ஒரு சொட்டு
கடலும் நீ ஒரு பொட்டு வானம்
நீ ஒரு புள்ளி புயலும் நீ
பிரமித்தேன் ஹோ ஒளி வீசும்
இரவும் நீ உயிர் கேட்கும் அமுதம்
நீ இமை மூடும் விழியும் நீ யாசித்தேன்
முதல் முதலாக
முதல் முதலாக பரவசமாக
பரவசமாக வா வா வா அன்பே
ஓஹோ தனித்தனியாக
தன்னந்தனியாக
இலவசமாக
இவன்வசமாக வா வா வா அன்பே.....