தேவ் மாமா, நீங்க பேசியது ரொம்ப தப்பு.... அவனுங்க செய்யும் போது இழுத்த இழுப்புக்கெல்லாம் ஓடுவீங்க....கேட்டா அவனுங்ககிட்ட பதவி அதிகாரம் இருக்கு என்பீங்க... இப்போ கஷ்டத்தை அனுபவிச்சவன் தண்டனை கொடுத்தா அதையும் தப்பு சொல்லுவீங்களா... அப்போ எப்படித்தான் இவனுங்களை தண்டிக்கிறது...???
டேய் ஜனா மாமா.... நல்லா வாங்குனியா... உன்னோட இன்னொரு கன்னம் தப்பிச்சுடுச்சி...இருந்தாலும் உனக்கு இம்புட்டு வாயும் கோவமும் கூடாதுடா.