யோவ் கலெக்டர், நீ பண்றது சரியாய்யா.... தேவ் மாமா கூட சண்டை போடுற, அது ஓகே.... அவர்தானே ஊரை விட்டு போக சொன்னார்.... அப்பா அம்மா என்ன சொன்னாங்க உன்னை.... அப்படியே சொல்லி இருந்தாலும் வயசானவங்கனு உனக்கு விட முடியலையா.... அவங்கள பார்க்க தோணலையா உனக்கு.... என்னய்யா பெரிய்ய கலெக்டருஉஉஉஉ நீய்யிஈஈஈ.... பொம்மிய மட்டும் கூப்ட்டு கூப்ட்டு பார்ப்பியோ....???
தேவ் மாமாட்ட சொல்லி முதல்ல உன்ர மண்டைய உடைக்க சொல்லணும்..... போய்யா போய்யா....