காதல் தருவாயா காரிகையே 24

Advertisement

Rajivijay

Well-Known Member
Nice update sis.. emotional..but deva mananilai ku paavam..ithu kammithaan. ..avanga appa enna, yetho chinna pillaiyatom onnume theriyadha mathiri ..nikuradhu erichal la varudhu.. paati thaan semma.. muthal la andha saavi ya veetai vittu thurathunga.
 

Novel-reader

Well-Known Member
As expected சாவித்ரி தான் எல்லாமே பண்ணி இருக்காங்க. ஆனால் இப்ப இவ்வளவு தெளிவா இருக்குற சுந்தராம்பாள் அப்ப ஏன் இதெல்லாம் யோசிக்கலை. அவங்களுக்கு தான் தேவா சின்ன வயசுலயே சாவித்ரி குணம் புரிஞ்சுடுச்சே.
கடைசியில் எல்லாப்பழியையும் wife மேல போட்டுட்டு இந்த குணா பொண்ணுகிட்ட victim வேஷம் போடுவாரோ இனிமேல். இவரு ஜானகியோட வாழ்ந்த வாழ்க்கையை விமர்சிக்க கூடாதாமே - அப்ப சரி ஆறே மாசத்துல அடுத்தவளை கல்யாணம் பண்ணி, இத்தனை வருஷம் மதிகெட்டு போய் இருக்குற அவர் லட்சணத்தை விமர்சிக்கலாமா? இந்த கேள்வியை தேவா அவரைப்பார்த்து கேட்ருக்கணும்.
இந்த update-ல் எனக்கு ரொம்ப பிடிச்ச இடம் தேவா அவளோட அம்மாவோட குணத்தை பத்தி பேசுனது தான்.
ஏற்கனவே ரகு அவனோட நந்துகிட்ட flat ஆகி தான் இருக்கான். இப்ப தேவா குணசேகர் கிட்ட இப்படி பேசிட்டு வந்துட்டா. இனிமேல் total surrender தான்.
எது எப்படியோ தேவாவோட மனநிலை ரொம்ப வருத்தத்திற்குரியது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top