பிரபாவின் தெளிவு மனதுக்கு நிம்மதி கொடுக்குது.இது மாறி கதை வந்தாலே கணவன் சந்தேகப்பட்டு பேசுவது போலவே பெரும்பாலும் இருக்கும்.. அது போல அழகான,அன்பான கணவன் மனைவிக்கு இடையில் நச்சை போல சந்தேகம்என்னும் பிசாசு வந்துடுமோன்னு பயந்துட்டேன்.பிரபா அப்படிப்பட்டவன் இல்லை என்பது ரொம்ப மகிழ்ச்சி.
வைஷு ஹ்ம்ம்..திருந்தா ஜென்மம்.அவளின் ஆசைக்கு அளவே கிடையாது.இதுக்கு இவர்களும் முடிவுகட்டாமல்அவளுக்கு ஒத்து போவது என்று இருந்தால் அது ரஞ்சுவின் முட்டாள் தனம் தான்