செத்துப் போன ஆளுக்கு முதன்முறையா பொங்கல் வச்சிருவோம் போலையே...இப்படி ஒரு ஆணாதிக்கவாதியா இருந்திட்டு பார்த்திபன் எப்படி இவள கல்யாணம் பண்ணான்னு தெரியல...சொத்து காரணமா இருக்குமோ...பொண்டாட்டி புள்ளைய இப்படி தவிக்க விட்டுட்டு போனவனுக்கு பாராட்டு விழா வேனா நடத்திருவோம்
இந்த பார்தியை பாராட்டனுமா கோடி கோடியா பணத்தை ஏமாந்துட்டு பொண்டாட்டி பெண்ணுங்களை மற்றவர் பார்வையில் தவிக்க விட்டுட்டு போயிருக்கான். பிழைக்க தெரியாதவன்னு தான் சொல்லனும். ஸ்யாம் வந்துட்டான் இனி பிரச்சனை சின்னாபின்னாமாயிடும். சூ்ப்பரமா