அருமை dear.
காவியம் என்ன அழகா புரிஞ்சு பதில் பேசுறா??
கொடுத்து வச்சவன் கம்பன்....... காதல் காளையா நேர்ந்து தானே விட்டான் அந்த ராகுல்??
அவனோட intention தப்புனாலும் முடிவு எல்லோருக்கும் நல்லதா தானே அமைந்தது??
ஏற்கனவே அப்பாவை miss பண்ணிட்ட feelings ல இருக்கிறவன்...... ராகுல் பண்ண வேலையால் அவனோட காவியம் கிட்ட இருந்தே ஓடி ஒளியுறான்.......