E.Ruthra
Well-Known Member
செழியனையும், நங்கையையும் உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி சிஸ்அருமையான பதிவு..கதை முடிவு அருமை...கதை ஆரம்பத்தில் ps தான் ஹீரோ என்று நினைத்தேன்...அதன் பிறகு செழியன் தான் ஹீரோ....ஹீரோ அறிமுகம் கடைசி பதிவுகளில்...அருமை.. விண்மீன்களின் ஆறுதல்...செழியனின் கண்ணம்மா என்றும் எல்லோர் மனதிலும் நிற்கும்...வாழ்த்துக்கள் சகோதரி...
உங்களின் கருத்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி சிஸ்