கண்ணம்மாவின் காந்தன்-29

Advertisement

E.Ruthra

Well-Known Member
ஹா ஹா ஹா
நான் சொன்னது போலவே பி எஸ் @ பொற்செழியன் ஒரு போலீஸ் ஆபீஸர்
அதுவும் போதை தடுப்பு அதிகாரி
மாமன் போலீஸுன்னு நன்மாறன் சந்தோஷப்படறான்
ஆனால் அக்கா நங்கை நல்லாள் என்ன செய்யப் போகிறாள்?
தம்பி இன்னும் டீ வரலை மாதிரி இன்னும் பி எஸ்ஸின் பிளாஷ்பேக் வரலை, ருத்ரா டியர்
நங்கையின் பெற்றோர் இறந்ததும் இந்த போதை தடுப்பு தொடர்பாகத்தானோ?
நான் தான் சொன்னனே செம கெஸ்ன்னு பானுமா :censored::censored::censored:

நான் யோசிக்காதது எல்லாம் நீங்க சொல்றீங்களே பானுமா :oops::oops::oops:
 

E.Ruthra

Well-Known Member
Nice update

வாம்மா மின்னல்! நான் நினைச்சது போல, PS & பொற்செழியன் ரெண்டு பேரும் ஒரே ஆளு தான்... இதுக்கு தான் இவ்வளவு பில்டப்பா....
எது ரெண்டு பேரும் ஒரே ஆளா:oops::oops::oops:

என்ன அக்கா இப்படி ஷாக் கொடுக்குறீங்க :eek::eek::eek:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top