அன்புத் தோழமைகளே!!!
புது கதை ஆரம்பிக்கலாமா னு மீ தின்க்கிங்
என்ன சொல்றீங்க?
தலைப்பு எப்படி இருக்கிறது?
பயப்படாதீங்க.. மழைக்காலம் தொடர்ந்து எழுதுவேன்.. இந்த முறை எக்காரணம் கொண்டும் மழைக்காலம் கதையை நிறுத்த மாட்டேன்...
இதழ் திறவாய்!! 30தாவது இதழில் நிறைவடையும்...
-கோம்ஸ்.
வாவ் சூப்பர் சூப்பர்ப் நியூஸ்,
கோம்ஸ் டியர்
இன்னொரு புதிய நாவலா?
தலைப்பே ரொம்பவும் வித்தியாசமா
இருக்கே
"ஏண்டி உன்ன பிடிக்குது"-ங்கிற அழகான
புதிய நாவலுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், கோமதிஅருண் டியர்
ஒரு சின்ன ஆலோசனை
ஏறக்குறைய முக்கால்வாசி கதை முடிந்த நிலையில் "மழைக்காலம்" முடித்து இந்த பிடித்தமானவளை ஆரம்பிக்கலாமே,
கோம்ஸ் டியர்