என் அலாதிநேசம் நீ!.. 4

Advertisement

Novel-reader

Well-Known Member
இந்த adolescent பருவத்துல நல்லா எல்லோரும் இருக்கக்கூடிய குடும்பத்தில் வளர்ந்தாலுமே இந்த மாதிரி attractions இருக்க தான் செய்யும். அதை பெத்தவங்க சரியா handle பண்ணனும்.
அதனால் இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல தொடங்கற ஈர்ப்புல ஒன்னும் ஆச்சரியமே இல்லை. வாசு sir வீட்டு நிர்வாகமே பிரதானமா இருந்து பொண்ணோட தனிமையை கவனிக்காமல் விட்டுட்டாரோ.

எது எப்படியோ, ஒரு வீட்டுல கொடுத்த செல்லம்மும் , இன்னொரு வீட்டுல அமைந்த தனிமையும் அவங்களை தவறாக நடக்க தூண்டி இருக்கும்.
வாசுக்கு ஒரு அப்பாவா தன் தவறு புரியவே புரியலையா?
வேதனையல்லாம் மிர்த்திகாக்கு மட்டுமா?
 

உதயா

Well-Known Member
யோகி நீதான் முதலில் ஆரம்பிச்சு வச்சியா....

இந்த பிரச்சினையில் அவன் மாமா சென்னைக்கு கூட்டிட்டு போயிட்டாரோ அவனை ......

மிர்த்தி இங்க அவனையே நினைச்சிகிட்டு இருக்கா.... ஆனால் அவன் என்ன செய்றான் என்று தெரியல.....

ஒருவேளை வாசு அவ கிட்ட அன்பா எடுத்து சொல்லி இருந்தால் இத்தனை வருஷத்தில் யோகிய மறந்தே போயிருப்பா... ஆனால் தண்டனை கொடுக்கிறேன் என்று சொல்லி அவளை அவனை மறக்க விடாமலே செஞ்சுட்டாரு‌...
 

Nachu

Well-Known Member
அருமை டியர்.
இப்போ எல்லாம் நல்லா தானே போகுது??
இதுக்கு அப்புறம் என்ன கலாட்டா வரும்??
 

Vatsalaramamoorthy

Well-Known Member
யோகி நீ இவ்வளவு நல்லவனா? அம்மா கையால சாப்பிட்டுவந்த பையனுக்கு மிர்த்திகாவின் சமையல்தான் பிடித்ததா? இல்லை..தாயை இழந்த இரண்டு உள்ளங்களும் ஒன்றுக்கு ஒன்று தாயன்பை உணவின்மூலம் புரிந்துகொள்வதை எவ்வளவு அழகாக எழுதியிருக்கீங்க..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top