Novel-reader
Well-Known Member
இந்த adolescent பருவத்துல நல்லா எல்லோரும் இருக்கக்கூடிய குடும்பத்தில் வளர்ந்தாலுமே இந்த மாதிரி attractions இருக்க தான் செய்யும். அதை பெத்தவங்க சரியா handle பண்ணனும்.
அதனால் இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல தொடங்கற ஈர்ப்புல ஒன்னும் ஆச்சரியமே இல்லை. வாசு sir வீட்டு நிர்வாகமே பிரதானமா இருந்து பொண்ணோட தனிமையை கவனிக்காமல் விட்டுட்டாரோ.
எது எப்படியோ, ஒரு வீட்டுல கொடுத்த செல்லம்மும் , இன்னொரு வீட்டுல அமைந்த தனிமையும் அவங்களை தவறாக நடக்க தூண்டி இருக்கும்.
வாசுக்கு ஒரு அப்பாவா தன் தவறு புரியவே புரியலையா?
வேதனையல்லாம் மிர்த்திகாக்கு மட்டுமா?
அதனால் இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல தொடங்கற ஈர்ப்புல ஒன்னும் ஆச்சரியமே இல்லை. வாசு sir வீட்டு நிர்வாகமே பிரதானமா இருந்து பொண்ணோட தனிமையை கவனிக்காமல் விட்டுட்டாரோ.
எது எப்படியோ, ஒரு வீட்டுல கொடுத்த செல்லம்மும் , இன்னொரு வீட்டுல அமைந்த தனிமையும் அவங்களை தவறாக நடக்க தூண்டி இருக்கும்.
வாசுக்கு ஒரு அப்பாவா தன் தவறு புரியவே புரியலையா?
வேதனையல்லாம் மிர்த்திகாக்கு மட்டுமா?